இன்று மாலை வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடி குறித்த துப்பாக்கிசூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பிவருகின்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பெருமளவான காவல் துறை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.