-
28 அக்., 2025
18.253 கிலோ போதைப்பொருளுடன் கனேடியர் கைது! [Tuesday 2025-10-28 07:00]
![]() கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் |
சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் வழக்கு தாக்கல்! [Monday 2025-10-27 19:00]
![]() யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார் |
உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் இடம்பிடித்த யாழ்ப்பாணம்! [Monday 2025-10-27 19:00]
![]() 2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண வெளியீட்டாளரான லோன்லி பிளானட்டால் இது பெயரிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் இலங்கைக்கு ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த ஒரு இடமாக அதன் சர்வதேச ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது |
27 அக்., 2025
10,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு!

பெரும் போர்ச் செய்தி: 10,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள்
மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஆராய கட்சித் தலைவர்கள் கூட்டம்? [Sunday 2025-10-26 19:00]
![]() மாகாண சபை தேர்தல்கள் குறித்து தீர்மானிப்பதற்கு சர்வ கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூட்ட உள்ளார். 2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட உரைக்கு பின்னர் இதற்கான அறிவிப்பு வெளிவர உள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான மிக முக்கியமான கலந்துரையாடல்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன |
26 அக்., 2025
யாழ்ப்பாணம் வந்தார் கவிஞர் வைரமுத்து! [Sunday 2025-10-26 19:00]
![]() கவிஞர் வைரமுத்து நடிகர் சிங்கபுலி உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்தனர். திரைப்படம் ஒன்றின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுவதற்காகவே குறித்த குழுவினர் வருகை தந்துள்ளனர். |
பாரிஸில் நடந்த இரக்கமற்ற மிருகத்தனம்! பிரான்ஸை உலுக்கிய சிறுமி லோலாவின் கொடூரக் கொலை!

தூய சைத்தானியம்! பிரான்ஸை உலுக்கிய
மாரடைப்பின் வகைகளும் நவீன சிகிச்சை முறைகளும்
25 அக்., 2025
தண்டவாளம் புரட்டும் ரஷ்யப் போர் டாங்கிகள்! டாங்க் (Tank). வல்லரசாக ரஷ்யா மட்டும் திகழ்வது ஏன்?

பருத்தித்துறை வர்த்தகர்களிடம் மாட்டிய இளங்குமரன்! [Saturday 2025-10-25 06:00]
![]() பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் மரக்கறிச் சந்தையை நவீன சந்தைத் தொகுதியில் இடமாற்றம் செய்து தருமாறு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த சந்தைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுடன் வியாபாரிகள் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர். நிலமைகளை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் கலந்தாலோசித்து நல்ல முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தார். |
கச்சாயில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு- இளைஞன் படுகாயம்! [Saturday 2025-10-25 06:00]
![]() யாழ். தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது |
யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களை குறிவைக்கும் பொலிஸ்! [Friday 2025-10-24 16:00]
![]() யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன |
மீண்டும் நேட்டோ வான்வெளியை அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்! [Friday 2025-10-24 05:00]
![]() இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்கள் நேட்டோவின் வான்வெளியில் மீண்டும் ஒரு துணிச்சலான ஊடுருவலை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய Su-30 போர் விமானமும் Il-78 எரிபொருள் நிரப்பும் டேங்கரும் நாட்டின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக லிதுவேனியா இராணுவம் தெரிவித்துள்ளது. சுமார் 18 நொடிகள் அவை வான்வெளியில் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்களும் கலினின்கிராட் பகுதியிலிருந்து லிதுவேனியாவிற்குள் நுழைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது |
24 அக்., 2025
சுவிஸில் ஏதிலிகள் தொடர்பில் அறிமுகமாகும் புதிய நடைமுறை
இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்! இதெல்லாம் இவர் இசையமைத்த படங்களா?
விஜய், பாஜகவின் பாட்டுக்கு ஆடுபவர்: ‘தவெக’ தலைவரை கடுமையாக தாக்கிய நடிகர்

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு, திரையுலக நண்பர்கள் உட்பட பலரும் அவருக்கு எதிராக விமர்சனங்களை
வடக்கில் இராணுவமே போதைப்பொருளை பரப்புகிறது! [Thursday 2025-10-23 21:00]
![]() மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், வட மாகாணத்தில் போதைப்பொருளை பரப்புவதில் இராணுவத்தினருக்கு பெரும் பங்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார் |
வடக்குக்கான ரயில்களில் உறங்கும் பெட்டிகள் இருக்காது! [Friday 2025-10-24 06:00]
![]() வடக்குக்கான ரயில்களில் உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை.அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட சொகுசு ஆசனங்களுடான பெட்டிகளை இணைப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார் |
பெகோ சமனின் தொலைபேசியில் உள்ள நாமல் சேர் யார்? [Friday 2025-10-24 06:00]
![]() ' நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச ' என்று பெகோ சமனின் தொலைபேசியில் உள்ளது. அந்த நாமல் இந்த நாமலா அல்லது வேறு நாமலா என்பது எமக்கு தெரியாது.ஆனால் விரைவில் உண்மை வெளிவரும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார் |
அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலத்தை புட்டுப் புட்டு வைத்த சாமர சம்பத்! [Thursday 2025-10-23 21:00]
![]() அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலம் மற்றும் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளா |
23 அக்., 2025
அணு ஆயுத ஒத்திகை VS பொருளாதாரத் தடை! அமெரிக்கா – ரஷ்யா இடையே உலகை உலுக்கும் நேரடி மோதல்!

புடின் காட்டிய அணு ஆயுத பலம்! பதிலுக்கு அமெரிக்கா எண்ணெய் நிறுவனங்கள் மீது ‘சக்தி வாய்ந்த’ தடை!
குண்டு துளைக்காத பென்ஸ் சிற்றூந்து மீட்பு! இந்தியத் தூதரகத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது!

கொழும்பு – நுகேகொட, பாகொடை வீதியில் உள்ள வாகனப் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் கைவிடப்பட்டிருந்த குண்டு
செவ்வந்திக்கு உதவிய யாழ். ஆனந்தன் - வெளியான புகைப்படம்..! அல்லைப்பிட்டி இளைஞர்கள் தலைமறைவு
தேசிய மக்கள் சக்தியில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி.. ஆளும் தரப்பின் விளக்கம்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்த மொஹமட் இப்ராஹிம் ஈஸ்டர்
பிக்பாஸ் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுக்கும் நட்சத்திர தம்பதி!

விஜய் டிவியில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. வெற்றிகரமாக 8 சீசன் முடிவடைந்துள்ள நிலையில், 9-ஆவது சீசன்
யாழ் . மாநகர சபை உறுப்பினரின் மகன் உள்ளிட்ட இருவர் போதைப்பொருடன் கைது
பிரான்சில் இருந்து துவிச்சக்கர வண்டியில் நல்லூர் வந்த சூரன்! [Thursday 2025-10-23 06:00]
![]() பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை கடந்து சூரன் என்ற இளைஞன் நேற்று யாழ்ப்பணத்தை வந்தடைந்துள்ளார் |
22 அக்., 2025
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரிடம் 5 மணிநேரம் விசாரணை! [Wednesday 2025-10-22 18:00]
![]() கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார். |
கொல்லப்பட்ட பிரதேச சபைத் தலைவர் 'ஹரக் கட்டா'வின் நெருங்கிய கூட்டாளியாம்! வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை! [Wednesday 2025-10-22 18:00]
|
யாழ்ப்பாணத்தில் வன்முறையை தூண்டும் காணொளியை வெளியிட்டவரின் வீடு சுற்றிவளைப்பு! [Wednesday 2025-10-22 18:00]
![]() இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது. |
இஷாராவைக் கடத்திய ஆனந்தன் கிளிநொச்சியில் கைது! [Wednesday 2025-10-22 18:00]
![]() கணேமுல்ல சஞ்சீவாகொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, மனித கடத்தல்காரரான ஆனந்தன் என்பவரால் இந்தியாவிற்கு கடத்தப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் அவர் நாடு கடத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் |
பாதாள உலகக்குழுத் தலைவரை பாதுகாக்க கோடிக்கணக்கான பணம் செலவிடும் அநுர
அரசு உலகக்குழுத் தலைவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பெருந்தொகை பணத்தை அரசாங்கம் செலவு செய்வதாக
சுமந்திரன் நல்லம்:புதிய கதைகள்!
மாற்றம் ஒன்றே மாறாதது. கட்சி நிலைப்பாடுகள் வேறு.தொழிற்சங்க நிலைப்பாடுகள் வேறு வேறாக இருக்கலாமென தமிழ் அரசியல் போலிகளை போட்டுடைத்துள்ளார் சமூக செயற்பாட்டாளர் ஒருவர்.
ஏம்.ஏ.சுமந்திரன் வழக்குகளை திசை மாற்றவே , வழக்குகளை கையாளுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு.
ஆனாலும் தற்போது அதனை ஞாபகமூட்டி , அவர்ளை தர்மசங்கப்படுத்தவும் நான் விரும்பவில்லையென தெரிவித்துள்ள செயற்பாட்டாளர் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் இடமாற்றத்தால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
THE WAR IN UKRAINE: போர்க்களம் யாருக்குச் சாதகம் ? Xray Report

கியேவ்/மாஸ்கோ: 22-10-2025
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த முழு அளவிலா
லண்டன் HARROWவில் தமிழர் வீட்டில் கை வரிசை காட்டிய 3 பெண் பணியாளர்கள் !

வர வர சோம்பேறியாக மாறிவரும் மனிதர்கள். அது போக பணம் இருக்கிறது என்றால் எதனையும் செய்வார்கள் என்பது சரிதான். அந்த
Google சுந்தர் பிச்சை ஆந்திரா சென்றது ஏன் ? தமிழ் நாட்டுக்கு DMK செய்த பெரும் துரோகம் இது தான்

தமிழ்நாட்டுக்கு மாபெரும் துரோகம்! சுந்தர் பிச்சையின் Google AI Hub ஆந்திராவுக்குப் போனதன் மர்மம் என்ன?
வவுனியா மாநகர முதல்வர், துணை முதல்வர்கள் பதவிகளில் செயற்பட நீதிமன்றம் இடைக்காலத் தடை! [Wednesday 2025-10-22 06:00]
![]() வவுனியா நகரசபையின் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் தமது பதவிகளில் செயற்படுவதை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது |
போதைக்கு அடிமையான இளம்பெண் உயிர்மாய்த்தார்! [Wednesday 2025-10-22 06:00]
![]() யாழ்ப்பாணம்- நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. |
இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி உயிரிழந்துள்ளார் |
21 அக்., 2025
153 தொன் எடை கொண்ட குண்டை காஸா மீது போட்ட நித்தின் யாஹூ .. விரைந்தார் துணை ஜனாதிபதி ! by user • October 21, 2025 • Posted inWorld News Tamil

காஸாவில் வைத்து, யூதர் ஒருவரின் காலை
London- KENTONல் மோபைல் போன் பறிக்கும் இலங்கை இளைஞர் திரத்திப் பிடிப்பு

கென்டனில் துணிகரக் கொள்ளை: தாக்கி, செல்போனைப் பறித்த நபரைப் பொதுச் சமூக பாதுகாப்பு அதிகாரிகள் துணிச்சலாகப்
"இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் கைது செய்யப்படுவார்": மார்க் கார்னி! [Tuesday 2025-10-21 16:00]
![]() இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமரான மார்க் கார்னி கூறியுள்ள விடயம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெத்தன்யாஹூவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் அவர் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார். |
இசைப்பிரியா படுகொலைக்கு கபில ஹெந்தவிதாரணவின் குழுவே பொறுப்பு! [Tuesday 2025-10-21 19:00]
![]() இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது |
படகில் சென்ற போது அலறிய செவ்வந்தி! [Tuesday 2025-10-21 19:00]
![]() யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு வேறொரு பெண்ணுடன் ஒரு சிறிய படகில் மேற்கொண்ட பயணம் ஒரு பயங்கரமான அனுபவமாகவும், அது மிகவும் சோர்வான பயணம் என்றும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. |
































