-

13 ஏப்., 2013


ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பத்திரிகை
அலுவலகத்துக்கே இந்த நிலைமை என்றால்..... : வைகோ
மறுமலர்ச்சி தி.மு.க.  பொதுச்செயலாளர்  வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’இன்று (ஏப்ரல் 13ஆம் தேதி) அதிகாலை  4 மணி அளவில், யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியா தெருவில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஏ.கே.47

உதயன் இயந்திரப் பகுதி பொலிஸாரினால் சீல் வைப்பு: சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பார்வை
யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் இயந்திரப் பகுதி இனந்தெரியாத ஆயுத தாரிகளால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதையடுத்து, இயந்திரப் பகுதிக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர். இதனையடுத்து,

உதயன் யாழ். பிரதான காரியாலயம் மீது இன்று அதிகாலை தாக்குதல்! அச்சு இயந்திரங்களும் பெற்றோல் ஊற்றி எரிப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் பத்திரிகை நிறுவன பிரதான காரியாலயத்தின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார்!-விகடன் 
இந்திய மத்திய அரசு அனைத்து ஈழப் போராளிக் குழுக்களுக்கும் ஆயுதப் பயிற்சி அளித்தது. ஆனால், எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார். இவ்வாறு விகடனில் வெளியாகும் கழுகார் பதில்கள் பத்தியில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்! இலங்கைக்கு வைகோ கண்டனம்
இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிக்கையான உதயன் அலுவலகத்திற்குள் புகுந்த சிங்கள இராணுவத்தினர் அலுவலகத்தை அடித்து நொறுக்கி பத்திரிக்கைக்கு தீவைத்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்


புலிகளை சந்தித்த நியூசீலாந்து நாடாளுமன்ற உறுப்பினரை பின்தொடர்ந்த புலனாய்வுத்துறை


அவர் 2003-ல் கிளிநொச்சிக்கு வந்து புலிகளின் அரசியல் தலைமையைச் சந்தித்த வேளை அவர் உளவுத்துறையின் ரகசியப் பார்வைக்கு ஆளாகியிருக்கிறார். இதைத் தெரிவித்த அவர் தா

ஸ்லோவேனியா மாநாட்டில் தமிழ் இன படுகொலை தொடர்பில் விவாதம்.


Sunrisers Hyderabad won by 3 wickets (with 4 balls remaining)

12 ஏப்., 2013

கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2013 -

11.04.2013 வியாழக்கிழமை அன்றுகொடியேற்ற திருவிழாவும் தேர்த்திருவிழா 24.04.2013 புதன்கிழமை அன்றும் ( சித்ரா பவுர்ணமி ) 25.04.2013 வியாழக்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
கொடியேற்ற திருவிழா-படங்கள் 


வலைத்தளங்களை வளைக்க முடியாது! -நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வலைப்பதிவர்கள்!வருகின்ற மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு குறித்து ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசிசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை

சென்னை மாநகரப் பேருந்து மோதி 3 வயது குழந்தை பலி: கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சாலை மறியல்
சென்னை பாரிமுனையில் மாநகரப் பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழந்தது. மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மங்கிலால் என்பவரின் மகன் பரத் (வயது 3) என்பது தெரியவந்துள்ளது, பேருந்து நிலையத்தில்

ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்!- பழ. நெடுமாறன்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பளித்தாலும் மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்

ஈழத்தமிழரை விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி வீட்டை இன்று முற்றுகையிடுகிறது மே 17 இயக்கம்
இலங்கை தமிழர்களுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை தமிழ் பொறுக்கிகள் என்று கொச்சைப்படுத்தும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து மைலாப்பூரில் உள்ள அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவா இலங்கையில் தீவிரவாதத்தை பரப்பியது? - கோத்தபாயவுக்கு நாராயணசாமி கண்டனம்
இலங்கையின் உள்நாட்டுத் தீவிரவாதத்தை இந்தியா ஊக்குவித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு, அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சூசையும் இறுதி வரை போரிட்டே உயிரிழந்தனர்: சரத் பொன்சேகா தகவல்
கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை நிராகரித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, போரின் இறுதிநாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சூசையும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் பேரறிவாளன் உள்பட மூவருக்கும் பின்னடைவு!- மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு த.தே.பொ.க. கோரிக்கை
தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட புல்லரின் மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததனால், அவரது தூக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை
சுவிட்சர்லாந் நாட்டின் பாஸல் கழகம் சுவிஸ் வரலாற்றில் ஒரு சாதனையைப் ப்டைத் திருக்கிறது 
 இன்று நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணத்துக்கான காலிறுதி ஆட்டத்தில் பலமிக்க பெரிய கழ க மான  இங்கிலாந்தின் டொட்டன்காமை வென்று அரையிறுதியில் நுழைந்து சுவிஸ் வரலாற்றில் 1978 க்குப் பின்னர் அரையிறுதிக்குள் சென்ற ஐந்தாவது கழகம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது 1978 இல் க்ராச்கொப்பேர் சூரிக் வந்திருந்தது . இங்கிலாந்தில் 2-2 என்ற சமநிலை எடுத்த பாசல் கழகம் இன்று சுவிசில் வைத்து 2-2 என்ற சமநிலை பெற்ற பொது பனால்டி மூலம் வெற்றி நிர்ணயக்க்கப்பட்டது  . இதில் 4-2 என்ற ரீ தியில்  வென்றுள்ளது அரையிறுதி ஆட்டத்துக்கான  லொத்தர் தெரிவு நாளை வெள்ளியன்று நடைபெறும்  செல்சீ (இங்கிலாந்து ) பெர்னபாஷ் (துருக்கி ) பென்பிசா (போர்த்துக்கல் ) பாஸல்  (சுவிஸ் ) ஆகிய கழகங்கள் அரையிறுதியில் ஆடவுள்ளன  
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அதனால் இலங்கைத் தமிழர்களே கூடுதலாக பாதிக்கப்படுவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால் மத்திய அரசாங்கத்தினால் யுத்த வலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்படும் என

தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு சபைபில் சம்மந்தன் காட்டம்
தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ad

ad