தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நியமனமானது கூட்டமைப்பின் தலைவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
-
26 ஆக., 2015
பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்தத் தயங்குவது ஏன்?
சிங்களவர்களிடம் இன உணர்ச்சியைத் தூண்டுவதற்கு பிரபாகரன் என்ற பூச்சாண்டி அந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு அவசியப்படுகிறது. ஆனால்,
25 ஆக., 2015
குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிஸ் முதல் இடம்: ஆய்வில் தகவல்
ஐரோப்பிய நாடுகளில் குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடமும் சர்வதேச அளவில் உள்ள நாடுகளின் |
தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல்
சிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்று கொள்ளும் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்
புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று
வடமாகாண சபையில் முதன் முறையாக பிரேரணை தோற்கடிப்பு
வடமாகாண சபையில் முதன்முறையாக சபையில் முன்மொழியப்பட்ட பிரேரணை வழிமொழியப்படாமல் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்! அவதூறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை
வட மாகாணத்தில் தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்டு பிரேரணை ஒன்று வடமாகாண
கூட்டமைப்புக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்காமல் செய்ய தீட்டிய சதி அம்பலம்
முன்னணி பிளவடையும் அறிகுறி: புதிய முன்னணி உருவாக்கம்?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவடையும் அறிகுறி காணப்படுவதாக
24 ஆக., 2015
மஹிந்த எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது : சந்திரிக்கா
மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுங்கள் : கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கும் த.வி.கூ
தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணி.
சென்னையில் ஒரு வீட்டை 22 பேருக்கு விற்ற என்ஜினீயர் கைது
சென்னையில் பெருங்குடி, வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர்
முன்னணியில் அமைச்சர் பதவிகள் கிடைக்கவுள்ளவர்களின் பெயர் விபரங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் பலருக்கு அமைச்சரவை அமைச்சுப்
தமிழரசுக் கட்சியின் செயல் வெட்கம் கெட்டத்தனமானது: சுரேஷ் பிரேமச்சந்திரன்- பி.பி.சி
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவு என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்
ஜனாதிபதி வசமானது நான்கு அமைச்சுக்கள்
சுற்றுச்சூழல், மஹாவலி, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய நான்கு அமைச்சுகளை தனக்கு கீழ் வைத்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
கடற்புலிகளின் ஆயுதங்களை பார்வையிட்டார் மைத்திரி
திருகோணமலைக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை கடற்படைத் தளத்திற்கும் சென்றுள்ளார்.
இன்று முதல் இயங்குகிறது நாடாளுமன்ற தகவல் கருமபீடம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள தகவல் கருமபீடம் இன்று முதல் இயங்கவுள்ளது.
வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு கரணவாய் க.தர்மலிங்கம்,துணுக்காய் வ.கமலேஸ்வரன் .
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையடுத்து வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)