இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார்.
-
14 செப்., 2015
9 செப்., 2015
ஆண்டவன் அவதாரம், நடமாடும் தெய்வம் என்ற பெயரால் சாமியார்களுக்கு பஞ்சமே கிடையாது.
அறிவே துணை!
புலம்பெயர்நாடுகளிலும் , தமிழ்நாட்டிலும்
குர்கானில் சவுதி அரேபியா தூதர் வீட்டில் இருந்து பெண்கள் மீட்பு, பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக புகார்
IST
டெல்லியை அடுத்த குர்கானில் சவுதி அரேபியா தூதர் வீட்டில் இருந்து இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர். தங்களை பாலியல் பலாத்காரம் செய்து துன்பு
றுத்தினர் என்று பெண்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.
குர்கானில் சவுதி அரேபியா தூதர வீட்டில் நேபாளம் நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் வீட்டு வே
இளம் வீரர்களை எதிர்கொள்ள ரோஜர் பெடரரின் புது ஆயுதம் ( வீடியோ)
அமெரிக்க ஓபனில் ஓர் புது புயல் மையம் கொண்டுள்ளது. அதற்கு SABR (Sneak Attack By Roger). என பெயர் சூட்டப்பட்டுள்ளது. டென்னிஸ் உ
மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் .
இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பிரதிநிதியாக சம்பிக்க, பிரதமரின் பிரதிநிதியாக விஜயதாச
அரசியல் சாசனப் பேரவைக்கான ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பிரதிநிதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.
றுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன்
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் தற்போது பிரதி மற்றும் இராஜாங்க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், மக்களது பிரச்சினைக்கு தீர்வு - பிரதமர் ரணில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், மக்களது பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென
தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று
தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றுநடைபெறவுள்ளது.
44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமனம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் குறித்த அமைச்சர்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்
கடந்த வாரம் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் குறித்த அமைச்சர்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்
சம்பளப் பணத்தை நன்கொடையளிக்கவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தனது சம்பளப் பணத்தை ஏழைகளுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாவையின் உரை அநாகரிகமானது- வலம்புரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா வவுனியாவில் ஆற்றிய உரை
8 செப்., 2015
போகப்போக தெரியும்...: வைகோ பதில்
மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் நோட்டீஸ்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வகுப்பறையில் எந்த நேரமும் செல்போனில் பேச்சு: டீச்சரை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கூகலூர் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட, தாழக்கொம்பு புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
அக்.18-ல் தென்னிந்திய நடிகர்சங்க தேர்தல்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையரும், ஒய்வு பெற்ற நீதிபதியுமான
திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை : திருமாவளவன் - ஜவாஹிருல்லா
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு அவசரக் கூட்டம் இன்று 07.09.2015 திங்கள்கிழமை காலை சென்னை, தலைமைக் க
பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்றுகொள்ளப் போவதில்லை: சரத் பொன்சேகா
தீவிரவாதிகளுக்கு பயந்து இராணுவத்தை விட்டு தப்பி சென்று வெளிநாட்டில் வேலை செய்து, அண்ணனின் அதிகாரத்தை பயன்படுத்தி பாதுகாப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)