புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2019

சாய்ந்தமருதில் கைப்பற்றப்பட்ட டிரோன் கமெரா தொடர்பில் அதிர்ச்சி தகவல்; தீவிரவாதிகளின் மிக பயங்கரத் திட்டம் வெளிவந்தது!

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதல் நுட்பங்களைக் கையாளுவதற்கு முயன்றுள்ளமை

வவுனியா நகர் பள்ளிவாசல் சூழலில் பதற்ற நிலை! இராணுவத்தினரால் கடும் சோதனை!

வவுனியா நகர் பள்ளிவாசல் சூழலில் பதற்ற நிலை! இராணுவத்தினரால் கடும் சோதனை!வவுனியா நகர் ப

தொலைபேசி சாதனங்கள்,சிம் அட்டைகளுடன் ஒருவர் கைது

நெடுந்தீவு பிரதேசத்தில் தொலைபேசி சாதனங்கள் மற்றும்

சாய்ந்தமருது மோதலில் 15 பேர் பலி! சடலங்கள் மீட்பு

இருவர் படுகாயம்!கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி மோதல் மற்றும்

நாட்டை பாதுகாக்க அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: யாழ். மேயர்

மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால்

தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி

தந்தை செல்வாவின் நினைவு தினமும், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத்

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் - பெங்களூரு போலீசுக்கு மர்ம நபர் தகவல்

கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம ஆசாமி ஒருவர்

உயிரிழந்தவர் பிரித்தானியாவின் பிரபல வழக்கறிஞ்ஞர்!

வெள்ளவத்தையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது

சிறிலங்காவில் பதற்றம் அதிகரித்துச் செல்லும் நிலையில், இன்று

சமூக வலைத்தள முடக்கம் நீங்கும்


சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை, இன்னும் 24 மணிநேரங்களுக்குள் நீக்கப்படக்கூடு

பாடசாலைகள் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை நீடிப்பு

தேசிய பாதுகாப்பு கருதி அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் மே மாதம்

தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!! தமிழ் April 26, 2019 புலம்பெயர் வாழ்வு

தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!!

26 ஏப்., 2019

இராணுவத்தின் பிடியிலிருந்து சகோதரனை விடுவித்தார் ரிஷாத்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பில்  அமைச்சர் ரிஷாத் பதியுதீனின்

இனி ஒவ்வொரு வீடுகளிலும் சோதனை! அதிரடி அறிவிப்பு!


நாட்டின் பாதுகாப்பு கருதி இலங்கை முழுவதும் உள்ள அனைத்து  வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக இலங்கை

இன்று இரவும் ஊரடங்குச் சட்டம்

இன்று (26) இரவு 10.00 மணி முதல் நாளை (27) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

கிழக்கில் பதற்றம் தொடர் குண்டுவெடிப்பு,துப்பாக்கிச் சண்டை!


கிழக்கு மாகாணம் கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல் மற்றும் சோதனைகள் பணியில் ஈ
கல்முனை  சாய்ந்தமருது  பிரதேசத்தில் வீடு  ஒன்றை   சோதனையிட  முயன்ற போ து  எதிர்த்து  துப்பாக்கிசூடு  நடத்தப்பட்டுள்ளது 

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சந்தேகத்துக்கு விடயங்கள் தொடர்பில் இந்த சிறப்பு பொலிஸ் நடவடிக்கைப் பிரிவுகளுக்கு அறிவிக்க முடியு-

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சந்தேகத்துக்கு விடயங்கள் தொடர்பில் இந்த சிறப்பு பொலிஸ் நடவடிக்கைப் பிரிவுகளுக்கு

கொழும்பு வீதிகள் திடீர் திடீரென ஏன் மூடப்படுகின்றன? பொலிஸ் பேச்சாளர் விளக்கம்!

கொழும்பில் திடீர் திடீரென வீதிகள் மூடப்பட்டு சோதனைகள் இடம்பெறுவது மக்களின் பாதுகாப்பினைக்

விடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்!

விடுதலைப்புலிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதில்லை என அரச புலனாய்வு

ad

ad