நரேந்திர மோடி அரசுக்கு டெல்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடியானது, ஜனநாயகம் காத்த மக்களின் மௌனப் புரட்சி
-
10 பிப்., 2015
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு நிழல் மரங்களுக்கு நீர் வழங்கும் பெருந்தகை
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியில் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு 7ஆம் வட்டாரத்தில் வசிக்கும் நடராசா ஷண்முகம் (குடி நீர் வியாபாரி இலவசமாக) தனது வவுசர் மூலம் மாதம் ஒருமுறை 500 மரக் கன்றுகளுக்கும் தண்ணீர் விடுவதாக கூறி அதனை செய்துள்ளார்... அவருக்கு கிராம மக்கள் சார்பில் நன்றி கூறிக்கொள்ளுகிரன் அ.சண்முகநாதன்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் கெஜ்ரிவால் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்றார். 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். பாஜக 25,630 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி 4,781 வாக்ககள் பெற்று படுதோல்வி அடைந்தது.
டெல்லி தேர்தல்: காங்கிரஸ், பாஜக முதல்வர் வேட்பாளர்கள் படுதோல்வி
2வது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால்
நிரந்தர நியமனத்தை உடன் வழங்குங்கள் : சமூக சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்.சமூக சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை
சி.ஐ.டியின் வலையில் துமிந்த சில்வா
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்சமயம் குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றம் கூட்டமைப்பும் ஆதரவு
இழுபறியில் இருந்த கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் சகல கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிவாஜிலிங்கத்தின் நீண்ட நாள் ஆசைஜான பிரேரணை அமோக ஆதரவுடன் நிறைவேற்றம்
இனப்படுகொலை தொடர்பிலான சிவாஜிலிங்கத்தின் பிரேரணை வடக்கு மாகாண சபையில் சற்றுமுன்னர் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது
பெலியத்த மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களில் உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள் - அமைச்சர் சஜித் பிரேமதாஸ
பெலியத்த மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களில் உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள் செயற்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஊழல்களில் தொடர்புடையவர்களுக்கு நடப்பு அரசாங்கம் உரிய தண்டனை-மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில் அவர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவேண்டும்-சம்பிக்க ரணவக்க
இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில்
மைத்திரி, சந்திரிக்கா, மஹிந்த அரசியல் ரீதியாக இணைந்து செயற்படுமாறு கோரும் வகையில் மேல் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன�� முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)