தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில்
-
24 டிச., 2015
மகள் காணவில்லையென குடும்பமே தற்கொலை – திரும்பி வந்த மகள் பரபரப்பு வாக்குமூலம்
வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை அடுத்த கட்டாரிமோட்டூர் கிராமத்தை சேர்ந்த சேகர், அவரது மனைவி விஜயலட்சுமி, நிவேதா,
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று முதல்வர் ஜெயலலிதா சென்னை
பாரீஸில் பதற்றம்: வெடி பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்திருந்த பெண் அதிரடி கைது
பிரான்ஸில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக வீட்டில் வெடிப்பொருட்களை பதுக்கிவைத்திருந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். |
துருக்கி ராணுவத் தாக்குதலில் 115 குர்து கிளர்ச்சியாளர்கள் சாவு
துருக்கியில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையில் 115 குர்து கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்ததாக
கூட்டணிக்கு அழைப்பு: விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு
- சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை புதன்கிழமை சந்தித்துப் பேசிய மக்கள் நலக் கூட்டியக்கத் தலைவர்கள் (இடமிருந்து) முத்தரசன், தொல்.திருமாவளவன், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன்.
திமுக கூட்டணியில் விஜயகாந்த் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்: கலைஞர் பேட்டி
திமுக தலைவர் கலைஞர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
23 டிச., 2015
தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்காது!- எம்.கே.சிவாஜிலிங்கம்
வடமாகாண முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை
பேபி சுப்பிரமணியத்தைப் பெற்றெடுத்த வீரத்தாயின் மறைவுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கின்றேன்: வைகோ
பேபி சுப்பிரமணியம் தாயார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் :
’’தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் முன்னணித்
கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திய சிம்பு: நடிகர் கார்த்திக்
நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில்
இத்தாலி அருகே நடுக்கடலில் தவித்த 782 அகதிகள் மீட்பு
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும்,
புதிய தலைநகர் அமராவதியில் 7,500 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்: ஆந்திர அரசு திட்டம்
ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள புதிய தலைநகர் அமராவதியில் மாபெரும் சர்வதேச விமான நிலையம் ஒன்றினை அமைக்கப்படும்
மோட்டார் சைக்கிள் கிடைக்காத உத்தியோகத்தர்கள் பணத்தினை 31ஆம் திகதிக்கு முன்னர் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தில் கடந்த டிசம்பர் 31க்கு பின்னர் பணம்
தயா மாஸ்டரை மாட்டிவிடும் டக்கிளஸ்
யாழில் காணாமல் போனவரின் அடையாள அட்டை கிளிநொச்சியில் தயா மாஸ்டரின் அலுவலகத்தில் காணப்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்
யுத்த மீறல்கள் தொடர்பில் வெளியிடவிருந்த 58 பேரின் பெயர் விபரங்களை மைத்திரி தடுத்தார்
அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்த சிலர் ஸ்ரீலங்கா அமெரிக்காவின் “கொலனி“யாக மாறிவருதாக தவறான கருத்துகளை
தேர்தலுக்காக ஒன்றுசேரும் மைத்திரி மஹிந்த மற்றும் சந்திரிக்கா – அமைச்சர் தயாசிறி
அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அமைப்பு பேரவை ஒன்றை உருவாக்குவதற்கான பிரேரணையை
ஐ.நா வின் ஜுன் மாத நிகழ்ச்சி நிரலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம்
ஈபிடிபி யாழில் இருந்திராவிட்டால் முள்ளிவாய்கால்போல் மாறியிருக்கும்
நாம் யாழ்ப்பாணம் வந்து இருக்காவிடின் யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் போல் பேரும் அழிவை சந்தித்து இருக்கும் என ஈழமக்கள் ஜனநாயக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)