-

2 நவ., 2020

தமிழ்  உறவுகளே -எச்சரிக்கை .கொரோனாவில் இருந்து உங்களை காப்பா ற்றிக்கொள்ளுங்கள் 
தமிழர்  வாழும் அணைத்து நாடுகளிலம் கொரோனா  தாண்டவமாடுகிறது .தமிழர்களை கூட  பரவலாக  தாக்க தொடக்கி இருக்கிறது தயவு  செய்து ஒவ்வொரு  உயிருக்கும் மதிப்பளியுங்கள் . ஆலயங்கள்   விழாக்கள் கொண்டாட்ட்ங்கள் எல்லாவற்றையும்  ஒதுக்கி வையுங்கள் ,ஆலய நிர்வாகங்கள் பொது அமைப்புகள் சங்கங்கள் தனிப்பட்டவர்கள்  கூட இந்த  உயிரோடு விளையாடும் விஷயங்களில்  நல்ல  முடிவெடுங்கள் .  உறவுகள்  நீடூழி  வாழவேண்டும் அநியாயமாக எங்கள்   உறவுகளின் உயிரோடு  விளையாடாதீர்கள் .புலத்தில் பனி யிலும் குளிரிலும் இயந்திர வாழ்க்கையில்  ஓடித்திரிந்து உழைத்து  தன்னையும்  உறவுகளையும்  நாடடையும்  வாழ வவை த்த  ஒவ்வொரு  தமிழனும் ஓய்வு காலத்திலாவது ஒரு சில வருடங்களாவது நிம்மதியாக  அனுபவித்து வாழவேண்டும் மக்கள்  மருமக்கள் பேரப்பிள்ளைகள்  என  இணைந்து சந்தோசத்தில் இருக்க வேண்டாமா  ?சிந்தியுங்கள் செயல்படுங்கள் உங்கள் உயிர்  உங்கள்  கையில் 

1 நவ., 2020

கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சின் கொரோனாத் தொற்று அறிக்கை! அபாயத்தின் அறிகுறி


கடந்த 24 மணி நேரத்திற்குள் பிரான்சில் மீண்டும் கொரோனாத் தொற்றுக்களும் சாவுகளும் அதிகரித்துள்ளன.

தொற்றாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்ற 6 பேர் தலைமறைவு

Jaffna Editor
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன், பஸ்ஸில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம்

ஐபிஎல்: சென்னை அணி வெற்றி, பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது

பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது

31 அக்., 2020

விசேட செய்தி --------------------- France லியோன் நகரில்பாதிரியார் துப்பாக்கிச்சூட்டுக்கு பலி! - ஆயுததாரி தப்பி ஓட்டம்..!

சற்று முன்னர் பாதிரியார் ஒரு துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்

இன்று முழுவதும் புங்குடுதீவு தனிமைப்படுத்தப்பட்டது

Jaffna Editor  

கொரோனா தொற்றுக்குள்ளான வெள்ளவத்தை  உணவக  உரிமையாளர்  பணியாளர்  யாழ்  வந்த  விவகாரத்தால்   இன்று அதிகாலை  முதலே  புங்குடுதீவில் இருந்து வெளியே  செல்லவோ  உள்ளே  வரவோ  யாரும் அனுமதிக்கப்படவில்லை  போக்குவரத்தும்  நிறுத்தப்பட்டது 

வெள்ளவத்தை உணவக உரிமையாளருடன் பேருந்தில் பயணித்தவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் அழைப்பு- யாழ்நகரில் பல வர்ததக நிலையங்களுக்கு பூட்டு

Jaffna Editor
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த உணவு உரிமையாளரும் அவரது கடையில்

கொழும்பில் இருந்து ஒரே பேருந்தில் வந்த தொற்றாளர்கள்புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவர்நல்லூரில் உள்ளஒருவர்

Jaffna Editor
யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று கொரோனா தொற்றாளருடன் பயணம் செய்தவர்களை

யாழ். நகரில் பல கடைகளுக்கு “சீல்”

யாழ்ப்பாணம் நகரில் உள்ள நான்கு அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் இன்று காலை மாநகர சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளன. தொற்றாளர்கள் நடமாடிய




அன்பு உறவுகளுக்கு ஓர் அறிவித்தல் சுவிஸ்  கோவிட அவசரகால விதிகளுக்கு அமைய சுவிஸ்  செய்திகள்  நேரடியாக  கூகுள்  மொழிபெயர்ப்பினை பயனபடுத்தி  ஊடக  சடட விதிகளுக்கு  இணைவாக  செய்லபடுகிறோம்  இதனால் சில  தமிழ் மொழி பெயர்ப்பு  வார்த்தைகள் சில  சிக்கலை உண்டு பண்ணும் அனுசரித்து  புரிந்து கொண்டு  பயனடைவீர்களாக  நன்றி 

பலாலி வடக்கு J/254 அன்ரனிபுரமும் முடக்கம்?

Jaffna Editor
அந்தியேட்டி வைபவத்தில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெருக்கடி உதவி-பெடரல் கவுன்சில் இனி முதல் அலைகளைப் போலவே அதே தாராளமான உதவியை வழங்க விரும்பவில்லை.
----------------------------------------------- - கொரோனா பணம்: ஏமாற்றம் உள்ளது ஆசிரியர்: நத்தலி கிறிஸ்டன் இன்று, இரவு 7:02 மணி
ஜெர்மனி சுவிட்சர்லாந்தை சிவப்பு பட்டியலில் வைக்கிறது: அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
------------------------------------------
ஜெர்மனி கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பாவையும் ஆபத்து பட்டியலில் வைக்கிறது கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு காரணமாக, ஜேர்மனிய அரசாங்கம் குரோஷியா
கடுமையான நீண்டகால கொரோனா வைரஸ் விளைவுகளைப் பற்றி WHO எச்சரிக்கிறது
-----------------------------------------------
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் நீண்டகால விளைவுகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை 9,207 - 52 பேர் இறந்ததாக BAG தெரிவித்துள்ளது.
-----------------------------------------------
கடந்த சில நாட்களில் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த 9,207 புதிய வழக்குகளை பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 7 நாள் சராசரி 6970 வழக்குகள்.

30 அக்., 2020


அதிமுக க்கு இந்த வெற்றி தேர்தலுக்கு கை கொடுக்குமா

7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல்

கொழும்பு கரையோர பொலிஸ் நிலையம் மூடப்பட்டது; 10 அதிகாரிகளுக்கு கொரோனா! 83 பொலிஸார் தனிமைப்படுத்தல்

Jaffna Editor
பொலிஸ் அதிகாரிகள் 16 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொழும்பு கரையோர பொலிஸ் நிலையம்

மற்றுமொரு 1500 பணியாளர்களை கொண்ட பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கொரொனா தொற்று

Jaffna Editor
காலி, கொக்கலை பகுதியில் அமைந்துள்ள பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா

உள்ளிருப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்! _ பரிசின் வீதிகளில் குவிந்த மக்கள்

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள உள்ளிருப்பு சட்டம் பரிஸ் மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது.

ad

ad