புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2013


காரைநகர், கசூரினா பீச்சில் கடலில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
யாழ் காரைநகர் கசூரினா பீச்சில் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கோண்டாவிலைச் சேர்ந்த 32 வயதான ஜெயகுரு என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவல்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad