புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

விடுதலைக்கு பின் லண்டனில் வசிக்க விரும்பும் நளினி!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 வருடம் சிறையில் இருக்கும் நளினி, இன்னும் சில தினங்களில் விடுதலை ஆகிறார்.



தற்போது வேலூர் சிறையில் இருக்கும் அவர், இந்த விடுதலை ஆகப்போகும் செய்தியை கேள்விப்பட்டதும்,  இனிப்புகள் வாங்கி, சக சிறைக்கைதிகளும் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார். 
விடுதலைக்கு பின் நளினி லண்டன் சென்று,  தனது மகளுடன் தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.  இத்தகவலை நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி நம்மிடையே தெரிவித்தார்.

ad

ad