புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

ஜெயலலிதா முடிவை நிராகரித்த உள்துறை அமைச்சகம்

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா
விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக முடிவு செய்யும் உரிமை மாநில அரசிற்கு கிடையாது என்றும், மத்திய அரசிற்கே உள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

ad

ad