ஜெயலலிதா முடிவை நிராகரித்த உள்துறை அமைச்சகம்
ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக முடிவு செய்யும் உரிமை மாநில அரசிற்கு கிடையாது என்றும், மத்திய அரசிற்கே உள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது