புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2015

திருகோணமலை மற்றும் அம்பாறை தவிர்ந்த வடக்கு கிழக்கு மாவட்டங்களுக்கான இணைப்பு குழுவின் இணைத் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்

திருகோணமலை மற்றும் அம்பாறை தவிர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஏனைய மாவட்டங்களுக்கான இணைப்பு குழுவின் இணைத் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் கிடைத்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம், யாழ். மாவட்டத்தின் இணைப்பு குழுவின் இணைத் தலைவராக மாவை சேனாதிராஜாவும், முல்லைத்தீவில் எஸ்.சிவமோகனும், வவுனியாயில் செல்வம் அடைகலநாதனும்,
மன்னாரில் சாள்ஸ் நிர்மலநாதனும், கிளிநொச்சியில் எஸ்.சிறீதரனும், மட்டக்களப்பில் ஸ்ரீநேசனும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad