புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2016

தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் அமைக்கப்படும்: வைகோ பேச்சு



தேமுதிக+ம.ந.கூட்டணி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டவுடன், தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

இதில் பேசிய வைகோ, மக்கள் நலக் கூட்டணி திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணி இனி கேப்டன் விஜயகாந்த் அணி என்று அழைக்கப்படும். தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் அமைக்கப்படும் என்றார். 

ad

ad