புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2018

காரைநகரில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி குடும்பஸ்தர் கொலை!


காரைநகர் பகுதியில் நேற்றிரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சிறிய ரக லொறி ஒன்றில் வந்த இனந்தெரியாத மூவர் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

காரைநகர் பகுதியில் நேற்றிரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சிறிய ரக லொறி ஒன்றில் வந்த இனந்தெரியாத மூவர் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கருங்காலி வீதி, காரைநகரைச் சேர்ந்த நடராசா தேவராசா (வயது 54) என்ற குடுமு்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்காக ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

ad

ad