காரைநகர் பகுதியில் நேற்றிரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சிறிய ரக லொறி ஒன்றில் வந்த இனந்தெரியாத மூவர் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
காரைநகர் பகுதியில் நேற்றிரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சிறிய ரக லொறி ஒன்றில் வந்த இனந்தெரியாத மூவர் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.