வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கு முக்கிய தகவல்!
இலங்கை வருபவர்களின் தனிமைப்படுத்தல் நாட்களை அதிகரிக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பரவிவரும் திரிபடைந்த கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது