புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2021

www.pungudutivuswiss.com
ஆசாத் சாலியின் உடல் நிலை பாதிப்பு .ஏதும் ஆபத்தென்றால் சி ஐ டி இனரே பொறுப்புக்கூறவேண்டும் . சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கர் தவராசா இடிதுரைப்பு
..................................................................................................................................
முன்னாள் மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சளியின் உடல்நிலை பாதிப்புக்குலாகி உள்ளது அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவேண்டும் இல்லாவிடில் அவருக்கு ஏதும் ஆபத்தான நிலை வந்தால் சி ஐ டி இனாரே பதில் சொல்ல வேண்டும் சி ஐ டி இன் பிரதானி பிரதிப்போலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ரோகான் பிரேமரத்ன பொறுப்பதிகாரி ஜயந்த பாயாகலா ஆகியோருக்கு விசேச கடிதம் மூலம் ஆசாத் சாலியின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்கி இதனை சட்டதரணி கேட்டுக்கொண்டுள்ளார்

ad

ad