சுவிட்சர்லாந்தில் திங்களன்று பகல் 11.30 மணியளவில் இடிமுழக்கம் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசி பிரஞ்சு மாநிலமான நோய்சட்டலின் நகரம் லா சா பொந்தில் பலத்த சேதம் உண்டாகியுள்ளது .பாரிய பாரம்தூக்கி ஒன்று விழுந்ததில் ஒருவர் பலியாகி உள்ளார் .40 பேர்கய்யாம் அடைந்துள்ளனர் 200 க்கும் மேல் பட கட்டிடங்கள் சேதமாகிஉள்ளன