முல்லைத்தீவு மாந்தைக் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 15 கிராம சேவகர் பிரிவில் 2,032 குடும்பங்களைச் சேர்ந்த 9,396 பேர்
-
29 செப்., 2016
சிங்கள இனச்சுத்திகரிப்பை கட்டவிழ்த்துள்ளாராம் விக்கினேஸ்வரன்-விமல் வீரவன்ச கூறுகிறார்
எழுக தமிழ் பேரணியின் ஊடாக சிங்கள மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனே
முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்-சுமந்திரன்
வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில்
3901பேருக்கு அதிபர் நியமனத்திற்கு அனுமதி
2015ஆம் ஆண்டு தரம் மூன்றுக்கான அதிபர் சேவையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை
இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை-ஐ.நா
இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என அந்த அமைப்பு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இப்படித்தான் வளைத்தேன் 11 பெண்களை....! சாமுவேலின் ஃபேஸ்புக் பக்கங்கள்
பேஸ்புக் மூலமாக இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய இன்ஜினீயர் சாமுவேலை
28 செப்., 2016
டோக்கியோ சீமேந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி யின் நிலைதகு பொருளாதார உயிரியல் எரிபொருள் திட்டத்துடன் கை கோர்க்கும் புங்கையின் புதிய ஓளி
இத்திட்டத்தின் கீழ் புங்கையின் புதிய ஒளியினால், நம்பிக்கை ஒப்பந்தத்துடன் பொதுமக்கள், நலன்விரும்பிகளிடம் இருந்து
26 வருடங்களின் பின்னர் கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு
கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர் இன்று காலை நடைபெற்றுள்ளது.
கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி ?
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக
ஜெ. உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோவுக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன்
தா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.
தன்னிச்சையாக செயற்படும் மத்திய அரசு - வடக்கு முதலமைச்சர்
அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை மாகாண அரசு மத்திய அரசுக்கு உரிமத்துடன் வழங்க முடியாது எனவும் அக்காணிகள் எதிர்காலத்தில்
தீவக வலய பாடசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு
வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் தீவக வலய பாடசாலைகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்டசிங்கப்பூரின் துணைப் பிரதமராக உள்ள தர்மன் சண்முகரத்னம்அடுத்த பிரதமராகும் வாய்ப்பு
ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 செப்., 2016
வெருகலில் அம்மன் ஆலயம் பௌத்த பிக்கு ஒருவரால் எரிப்பு - பெரும் பதற்ற நிலை
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் கோயிலின்
மூன்று தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கு முயற்சி... யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம்
யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மேலும் 3 தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை
யாழில் பெண்ணுக்கு முத்தமிட்ட இளைஞனுக்கு நடந்த விபரீதம்
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மணல்குளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை
இலங்கையின் காலி பகுதியில் சற்று முன்னர் நில நடுக்கம்!
காலி மாவட்டத்தில் சிறியளவில் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் தனித்துப் போட்டி: வாசன் அறிவிப்பு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிப்பு: சென்னை வாலிபர் கைது
சென்னையில் பேஸ்புக் மூலம் பழகி அவர்களை ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த இளைஞரை
யாழ்.போதனா வைத்தியசாலை விரிவாக்கத்திற்கு காணிவழங்க கோரிக்கை
யாழ். போதனா வைத்தியசாலையினை ‘வைத்தியசாலை சதுக்கம்’ ஆக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால்,
லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது ஏன்? சட்டத்தரணி விளக்கம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் விசேட ஆயுத ங்கள் பயன்படுத்தப்பட்டனவா
முல்லை பாலிநகர் இராணுவமுகாமை அகற்றக்கோரி தீர்மானம்
முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி இயல்பான கற்றல் நடவடிக்கைகளுக்கு
62இலட்சம் வாக்குகள் பெற்ற ஜனாதிபதிக்கு ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெற்றவர் சவால்விடமுடியாது
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பேரணி செய்து அதனூடாக கோரிக்கை களை முன்வைப்பதற்கான உரிமை உள்ளபோதிலும்
ஜெனீவாவில் பீனிக்ஸ் படை .. தீ மூட்டிய மகிந்த பொம்மையோடு பேரூந்தின் முன்னே பாய்ந்த அதிர்ச்சி சம்பவம்
ஜெனீவ பேரணியின் இறுதி ஒன்றுகூடலில் சுவிஸ் பீனிக்ஸ் பறவைகள் அமைப்பின் இளைஞர்கள் மகிந்தவின் உருவப்போம்மைக்கு தீவைத்தபடி நகர பொதுமக்கள் பேரூந்தின் முன்னே பாய்ந்தனர் அதிஸ்ட வசமாக பேரூந்து சாரதியின் திறமையால் பெரிய அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை . இதனை தொடர்ந்து பேரூந்து வழிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது . காவல்துறையினரின் கண்டிப்புக்குலாகிய அமைப்பாளர்கள் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர் . சம்பவத்தில் காயமடைந்த பீனிக்ஸ் இளைஞரான பீல் நகரை சேர்ந்த அவினாஷ் ஞானச்சந்திரன் பலமணி நேரம் சகச நிலைக்கு வர கஷ்டப்பட்டுக்ண்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னையில் மக்கள் நலக் கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில்
கால் டாக்சியில் ஏறிய பெண் மருத்துவரை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை நீலாங்கரையில் தனியார் கால் டாக்சியில் பெண் மருத்துவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற
சர்வதேச பன்னாட்டு அரசியல் நகரம் ஜெனீவா மீண்டும் குலுங்கியது .ஈழத்தமிழர்களால் நிரம்பி வழிந்த ஜெனீவா
கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில்
விக்கியினை உடனடியாய் கைது செய்யுமாறு கம்மன்பில கோரிக்கை..
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்
26 செப்., 2016
தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி
தியாக தீபம் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படும் நிலையில், நல்லூரில்
புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை ஒழிப்பு
ஜனாதிபதி பதவியை பெயரளவிலான அதிகாரமற்ற பதவியாக மாற்றி, பிரதமரை தெரிவு செய்ய மூன்று முறைகள் திய அரசியலமைப்புச் சட்ட வரைவின் மூலம் பரிந்துரை
இலங்கை கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்
ஒரு நபருக்கு கடவுச்சீட்டு என்பது அத்தியாவசிய ஒன்றாகவே காணப்படுகின்றது.
25 செப்., 2016
ஜெயலலிதாவை அப்போலோவுக்கு அனுப்பிய 6 'டென்ஷன்'கள்
தன் உடல் நலம் பற்றி எந்த செய்திகளும் வரக்கூடாது என நினைப்பவர் தான் ஜெயலலிதா. உடல் நலம் பற்றி
கார்டனுக்கு செல்ல வேண்டும்!’ - முதல்வரின் உறுதி... சசிகலாவின் ஆறுதல்
அப்போலோ மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் யூனிட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர்
அப்போலோ மருத்துவமனையும் அரசியல் சரித்திரமும்...
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் வேதா நிலையம், அறிவாலயம்..இந்தத் தளங்கள்
கான்பூர் டெஸ்ட்..! ஜடேஜா, அஸ்வின் சுழலில் சுருண்டது நியூஸிலாந்து
கான்பூரில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்
பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, தமிழ் மக்கள் எழுச்சிப் பேரணியாக மாற்றம்
கடந்த 2006 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, 2016 ஆம் ஆண்டு வடமாகாண முதல்வர்
பிரபாகரனின் மக்கள் எழுச்சி இன்று எழுக தமிழ் பேரணியாக மாற்றம் பெற்றுள்ளது.சுரேஷ் பிரேமச்சந்திரன்
கடந்த 2006 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, 2016 ஆம் ஆண்டு வடமாகாண
பாதுகாப்பாக இருக்கிறார் தலைவர்ட்பொட்டு அம்மான்.ஆனந்த கண்ணீர்.லண்டன் வலைதளங்களில் செய்தி
லண்டனில் இருந்து இந்த செய்தி நேற்று வலைத்தளங்களில் பரவியபோது மொத்த தமிழ் இனமும் ஆனந்த கூத்தாடியது. இறுதி
பச்சை குத்துவதால் குருதிசார் நோய்கள்
டெட்டு எனப்படும் பச்சை குத்துவதனால் குருதி சார் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை
“எழுக தமிழ் ” பேரணியுடன் கூட்டமைப்பிற்கு தொடர்பில்லை-சுமந்திரன்
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும்,
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உண்டு: சிறீதரன்
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
இலங்கையை வேவு பார்க்க வந்தாரா பான் கீ மூன்?
கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால
மாலி யில் ஐ நா படையில் சேர வந்த வாய்ப்பை நிறுத்தியது ஐ நா
மாலி நாட்டில் அதிகரித்துள்ள பயங்கரவாத செயல்கள் காரணமாக பயங்கரவாதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும்
"எழுக தமிழ்” கோசத்துடன் நிறைவுபெற்றது பேரணி
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின்
யாழ். பல்கலையின் வவுனியா வளாகத்தில் தீ
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளா கத்தில் தீ பரவல் ஏற்பட்டநிலையில் அது கட்டுப்பாட்டுக்குள்
24 செப்., 2016
எழுக தமிழ்பேரணி -முதலமைச்சர் உரை
குருர் ப்ரம்மா………………….. ………………………… ..
எனதருமைத் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளே,
ஜெ. உடல்நிலை குறித்து 2வது நாளாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
கடந்த வியாழக்கிழமை இரவு உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள
இராணுவம் , பொலிஸ் சுழ்ந்துள்ள நிலையில் வடக்கில் போதைப்போருள் வருவதெப்படி - முதலமைச்சர் கேள்வி
யாழ் நகரை சுழ அதிகளவு இராணுவத்தினர் உள்ள நிலையில், ஏராளமான பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் நாளையதினம் யாழ்.சிறைக்கு
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பல அரசியல் கைதிகள் நாளையதினம் (சனிக்கிழமை) யா
புலம்பெயர்ந்தோரின் தேவைகளை நிறைவேற்றுவது நல்லிணக்கமல்ல-கோட்டா
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களினதும், இனவாத குழுக்களினதும் வேண்டுகோள்களை செவிமடுத்து அவைகளை நடைமுறை ப்படு த்துவது உண்மையான நல்லிணக்கமல்ல என்று
23 செப்., 2016
ஜெயலலிதா குணமடைய கலைஞர் .வைகோ, விஜயகாந்த்,ஸ்டாலின்வாழ்த்து
ஜெயலலிதா விரைவில் குணமடைய திமுக தலைவர் கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல் அமைச்சர், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டே உள்ளன. முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன். என்று கூறியுள்ளார்.
ஐம்பது கோடி பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு: யாஹூ நிறுவனம் ஒப்புதல்
புகழ்பெற்ற இணைய சேவை நிறுவனமான யாஹூவில் கணக்கு வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர்கள், தொண்டர்கள் திரண்டனர்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை முன்பு, தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனை முன்பு அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இதனால், மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. தொண்டர்கள் குவிந்துள்ளதால் நெரிசலை தவிர்ப்பதற்காக கிரீம்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு
எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைவரும் அணி திரள்க. வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அறை கூவல்!
தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம், தனித்துவமான
தமிழ் படமான விசாரணை ஆஸ்கார் விருதுக்கு செல்கிறது ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் பட்டியல்
சினிமா துறையை பொறுத்தவரை உலகின் கௌரவம் என்றால் அது ஆஸ்கர் விருது தான். இந்த விருதை ஒரு முறையாவது பெற
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு,பாலஸ்தீன விடுதலை இயக்கம் விடுதலை
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின்
முதல்வர் ஜெயலலிதா மயக்கமடைந்த 'அந்த' நிமிடங்கள்! -கதிகலங்கிய கார்டன் ஊழியர்கள்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 'நேற்று இரவு கார்டனில் நடந்த
யாழில் பயங்கரம் ; மாணவிக்கு நடந்த சோகம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வேலைவாய்ப்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அலுவலக சிறு பணியாளர்கள் சேவைக்கு அமர்த்து வதற்கான வெற்றிடங்கள் தொடர்பில்
22 செப்., 2016
யாழ் மண்ணில் முதற் தடவையாக தேசிய விளையாட்டுவிழா
முதற் தடவையாக 42ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது.இந்த விளையாட்டுவிழாயாழ்
அரசின் அரசியல்யாப்பு தொடர்பில் சந்தேகம் கொள்ளும் முதல்வர் விக்கி
தமிழர்களுக்கான சாதகமான அரசியல் யாப்பொன்றை தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கத்தின் உள்நோக்கம் சந்தேக த்தை
20 மாதங்களில் உலக நாடுகளை வென்றுள்ளோம்-ஜனாதிபதி பெருமிதம்
ஆட்சியை பொறுப்பேற்று 20 மாதங்களில் உலக நாடுகளை வென்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கு
21 செப்., 2016
பருத்தித்துறையில் 13 வயது சிறுமியை ஏமாற்றி கற்பழித்த நான்கு பேர் கைது
சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றத்தின் பேரில் பிரதான சந்தேகநபர் உட்பட 4 பேரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம்
யாழ். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.,
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்,
பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் கைது
வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு பெண் (வயது 24) ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதா
எழுக தமிழ் பேரணி - பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டும்
தமிழ் மக்கள் பேரவையால் நடத்தப்படவுள்ள பேரணி, பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டுமென கூட்டமைப்பின்
20 செப்., 2016
இயக்குநர் பிரியதர்ஷன்-நடிகை லிசி-க்கு விவாகரத்து வழங்கி உத்தரவு
திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன-நடிகை லிசி ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி சென்னை மாவட்ட முதன்மை
சுவாதி, ராம்குமாரை நான் கொலை செய்தேனா !! கருப்பு முருகானந்தம்
சுவாதி கொலை தொடர்பாக பல்வேறு தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டு வந்த தமிழக பாஜக பிரமுகரான கருப்பு முருகானந்தம்,
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதால் பி.பி.சி செய்தியாளர் பணிநீக்கம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தியாளருக்கு
உயர்தர பரிட்சை பெறுபேற்றுக்குரிய Z-புள்ளி வெளியீடு
க.பொ.த. உயர்தரப் பரீட்சை -2015 ஆம் ஆண்டுக்கான பெறுபேற்றின் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி (இஸட் ஸ்கோர்) இன்று
27,603 மாணவர்கள் பல்கலை செல்ல வாய்ப்பு
கடந்த வருடத்தைவிட இம்முறை பல்கலைக்கழக அனுமதியில் 10 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்இம்முறை 27,603
வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரும் யோஷித்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு
அழைப்பு கடிதங்கள் கிடைக்காத ஆசிரியர்களின் கவனத்திற்கு!
ஆசிரியர் பயிற்சி கற்கை நெறிக்கான அழைப்பு கடிதங்கள் கிடைக்காதவர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)