வயதான தாயாரை சப்பாத்துக் கால்களால் தாக்கிய பொலிஸார்: கண் கலங்கிய சனல் 4 ஊடகவியலாளர்கள்
தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய , உறவுகளைத் தொலைத்த மக்கள் மீது, தாக்குதல் நடத்தியது மாபெரும் குற்றமாகும். இச் சம்பவம் உட்பட தமிழர்கள் மேல் புரியப்பட்ட அனைத்து குற்றங்கள்