கடந்த ஞாயிறு இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைக் காணொளிகளை
-
26 ஏப்., 2019
பள்ளிவாசலில் 47 வாள்கள் மீட்பு!
கொழும்பு கொம்பனிவீதி பள்ளியவீதிய பிரதேசத்திலுள்ள 47 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன
சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் தாயார் காத்தான்குடியில் கைது
மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச்
25 ஏப்., 2019
குண்டுகளுடன் வந்த தற்கொலைதாரியைத் தடுத்து நிறுத்திய ரமேஷ்! – பலரைக் காப்பாற்றி தன்னுயிரை அர்ப்பணித்தார்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலைதாரி குண்டுத் தாக்குதல் மேற்கொண்டபோது
தௌஹீத் ஜமாத்தின் செயற்பாடு கிழக்கு ஆழுநருக்கு தெரியும் – அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் – யோகேஸ்வரன் எம்பி.
உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் தேவாலயத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குண்டுத்தாக்குதல்
முக்கிய அரசியல்வாதியினால் விடுவிக்கப்பட்ட தற்கொலைக் குண்டுதாரி
தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவர், ஏற்கனவே சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உயர்மட்ட
அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது
கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர்
இரா.சம்பந்தன்: "புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு"
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்
திருகோணமலையில் பதற்றம்: அரச தனியார் நிறுவனங்கள் இடைநிறுத்தம்; வீடுகளை நோக்கி வேகமெடுக்கும் மக்கள்
திருகோணமலையில் வங்கிகள் உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு ஊழிர்கள் மற்றும்
கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்டர்போலின் அதிரடி
தெஹிவளை, பாணந்துறை சரிக்காமுல்ல, கொள்ளுப்பிட்டி , வத்தளை, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
குண்டுவெடிப்புக்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸ் விசாரணை நிபுணர்களின் ஆதரவுடன் விசாரணைகளை நடத்தும் இலங்கை பொலிஸார் தற்கொலைதாரிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் குறித்த 5 வீடுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
தெமட்டகொடையில் கைதுசெய்யப்பட்டுள்ள வர்த்தகர் மொஹம்மட் யூசுப் இப்ராஹிம் பொலிஸ்
ரிஷாத், முஜிபுர் ரஹ்மான், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லாஹ் - நேரடித் தொடர்பு
திடுக்கிடும் புதிய தகவல்கள்
“ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம்
வவுனியாவில் சற்றுமுன் நால்வர் பலி; கழிவுக் குழியில் நடந்த சோகம்!
!வவுனியாவில் நான்கு பேர் கழிவுக் குழி ஒன்றில் வீழ்ந்து பலியாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்
சற்று முன்னர் யாழில் நபர் ஒருவர் அதிரடி கைது! யாழ். பள்ளிவாசல்களும் பொலிஸாரால் சோதனை
யாழ்ப்பாண நகரில் சற்றுமுன்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய முஸ்லிம் நபர் ஒருவர்
தற்கொலை தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் பார்க்கப்பட்ட ஒத்திகை! வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
உயிர்ப்பு ஞாயிறு தினமான கடந்த 2
குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ் மாநகர சபையில் அஞ்சலி
இஸ்லாமியத் தீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ் மாநகர சபையில்
சிறிலங்காவில் 359 அப்பாவி பொதுமக்களை பலியெடுத்த பாதகர்களின் முழு விபரம்
சிறிலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்கானஉரிமையை கோரியுள்ள ஐ.எஸ் என்ற
தற்போதைய கொழும்பு விமான நிலைய நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
உண்மையான விமான பயணிகள் நல்ல மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்
பயணிகள் மட்டுமே விமான நிலையத்துக்கு அருகே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்
கொழும்புக்கு வெளியே தங்கி விட்டு வருபவர்கள் முடிந்தவரை கொழும்ம்பு நகரத்துக்கு சென்று வராமல் நேரடியாக நீர்கொழும்பு கட்டுநாயக்க பகுதிக்கு வந்தால் சிரமம் இல்லாமல் பயணிக்க முடியும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு சோதனைகள் நெரிசல் வாகன தவிர்க்க முடியும் நான்கு மணித்தியாலம் முன்னரே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் ஊரடங்கு சடட உள்ளே சென்று தங்கி இருக்க வசதி உண்டு மலசல கூடம் கன்ரீன் என்பன உண்டு
தனியார்வாகனங கள் முன்பு போல உள் நுழை வாயில் வரை வர முடியாது
பல அடுக்கு சோதனைகள் உள்ளன கடவுச்சீட்டும் பயண டிக்கட்டும் கையில் கொண்டு சென்று கொண்டிருக்க வேண்டும்
முச் சாக்கரவண்டிகள் சுமார் 700 மீட்ட்ருக்கு அப்பால் நிறுத்தப்படும் பயணிகள் மட்டும்த னியே இற ங்கி கால்நடையாகவே உள்ளே பொதிகளை கொண்டு செல்ல வேண்டும்
பொதி தூக்க அனுமதி உள்ள வேலையாட்கள் அனுமதி உண்டு உதவலாம் ஆனால் அளவுக்கதிகமான கூலி கேட்க வாய்ப்புண்டு கவனம்
உண்மையான விமான பயணிகள் நல்ல மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்
பயணிகள் மட்டுமே விமான நிலையத்துக்கு அருகே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்
கொழும்புக்கு வெளியே தங்கி விட்டு வருபவர்கள் முடிந்தவரை கொழும்ம்பு நகரத்துக்கு சென்று வராமல் நேரடியாக நீர்கொழும்பு கட்டுநாயக்க பகுதிக்கு வந்தால் சிரமம் இல்லாமல் பயணிக்க முடியும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு சோதனைகள் நெரிசல் வாகன தவிர்க்க முடியும் நான்கு மணித்தியாலம் முன்னரே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் ஊரடங்கு சடட உள்ளே சென்று தங்கி இருக்க வசதி உண்டு மலசல கூடம் கன்ரீன் என்பன உண்டு
தனியார்வாகனங கள் முன்பு போல உள் நுழை வாயில் வரை வர முடியாது
பல அடுக்கு சோதனைகள் உள்ளன கடவுச்சீட்டும் பயண டிக்கட்டும் கையில் கொண்டு சென்று கொண்டிருக்க வேண்டும்
முச் சாக்கரவண்டிகள் சுமார் 700 மீட்ட்ருக்கு அப்பால் நிறுத்தப்படும் பயணிகள் மட்டும்த னியே இற ங்கி கால்நடையாகவே உள்ளே பொதிகளை கொண்டு செல்ல வேண்டும்
பொதி தூக்க அனுமதி உள்ள வேலையாட்கள் அனுமதி உண்டு உதவலாம் ஆனால் அளவுக்கதிகமான கூலி கேட்க வாய்ப்புண்டு கவனம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)