புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2016

சென்னை வெள்ளம்: நிதி திரட்ட ஃபெடரர், வாவ்ரிங்கா ஷரபோவா கையெழுத்திட்ட பொருள்கள் ஏலம்

சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக டென்னிஸ் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர், வீராங்கனை மரிய

1009 ரன்கள் நாட் அவுட்! மும்பை பள்ளிச் சிறுவனின் உலக சாதனை!


ஒரே இன்னிங்ஸில் 1000 ரன்கள் குவித்த முதல் கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார், மும்பையைச் சேர்ந்த 15 வயது பிரனவ் தனவேத்.

வழக்கை ரத்து செய்யக்கோரி சிம்பு மனு: பதில் அளிக்க கோவை போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு



பீப் பாடல் விவகாரத்தில் கோவையில் நடிகர் சிலம்பரசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட

வாழ்த்துகின்றோம்.

புங்குடுதீவை சேர்ந்த சிறீல் மகிந்தன் யாழ் சென் யோன்ஸ் கல்லூரி மாணவன் நடந்து முடிந்த கா.பொ.த உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் 3A பெறுபேறு பெற்று மாவட்டத்தில் 38ஆவது இடத்தையும் தேசிய ரீதியில் 684 இடத்தினையும் இம் மாணவனை பாராட்டி வாழ்த்துகின்றோம்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளைக் கொண்டு வடக்கு இராணுவ முகாம்களை சோதனையிட முயற்சி

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளைக் கொண்டு வடக்கு இராணுவ முகாம்களை சோதனையிட முயற்சிக்கப்பட்டு

ராமதாஸ், திருமாவளவனுக்கு நன்றி : டி.ராஜேந்தர்


நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,  “சிம்பு மீது கோவையில்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள 3 தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து

234 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடும் : ஜெ. குரு


வன்னியர் சங்க மாநிலத் தலைவரும் பாமக எம்எல்ஏவுமான ஜெ. குரு, பெரம்பலூரில்,  ‘’நாம் விரும்பும் அன்புமணி' என்னும்

629 ஓட்டங்களை நோக்கி தென் ஆபிரிக்கா

தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல்

காணி விடுவிப்பில் ஜனாதிபதியின் உறுதி மொழிக்கு கூட்டமைப்பு வரவேற்பு

வடக்கில் ஒரு இலட்சம் பேருக்கு ஆறு மாதகாலத்தில் காணிகளை மீளளிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதை

நடிகர் சிம்பு ஜாமீன் பெற எந்த தடையும் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

’பீப்’ பாடல் தொடர்பான வழக்குகளில் நடிகர் சிம்பு கீழ்நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் விடுத்தவேண்டுகோளை முன்னாள் சட்டமா அதிபரும் சட்டவாக்க நிபுணருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார். மேற்கண்டவாறு த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேரவையின் அரசியல் மீளமைப்பு தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள உபகுழுவுக்கு தமது பிரதிநிதியாக செயற்படும் வகையிலேயே விக்னேஸ்வரன் சிவா பசுபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவுஸ்திரேலியாவில் தற்போது வசித்து வரும் சிவா பசுபதி அண்மையில் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இதன்போதே தொலைபேசியின் ஊடாக அவரை தொடர்பு கொண்ட விக்னேஸ்வரன் தமது கோரிக்கையை விடுத்துள்ளார். எனினும் தமிழர் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுக்காண முயற்சிக்கப்படும்போது தமிழர்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை தற்போது நிறுவுவது பொருத்தமற்றது என்று தெரிவித்துள்ளார். இதனை விக்னேஸ்வரன் ஏற்கமறுத்து விடாப்பிடியாக இருந்தபோதும் பசுபதி தளர்ந்துபோகாமல் தமது பதிலில் உறுதியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் விக்னேஸ்வரன் தமது தொலைபேசி அழைப்பு நிறுத்திவிட்டதாகவும் இதனால் முதலமைச்சர் கோபம் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவா பசுபதியை கொண்டு 1985ஆம் ஆண்டு திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழர்களின் முழுமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் வண்ணம் யோசனைகளை முன்வைக்கவிருந்தார் என்று நம்பப்படுகிறது. இதேவேளை 2003ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக சபை யோசனை வரைபை முன்வைத்தவர் சிவா பசுபதி என்பது குறிப்பிடத்தக்கது. என த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் விடுத்தவேண்டுகோளை முன்னாள் சட்டமா

ad

ad