சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம்
மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை கண்டிப்போம். ஏழு தமிழர்களை சிறையில் இருந்து விடுவிப் போம் என்ற முழக்கத்துடன் நாளை 25/02/2014, காலை 11 மணிக்கு சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை
போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த , தமிழர் முன்னேற்றக் கழகம் அதிமான் , ,மறத்தமிழர் சேனை பிரபாகரன் , தமிழர் பேரரசுக் கட்சித் தலைவர் கெ.கணேசன், தமிழர் பண்பாட்டு நடுவம் ராஜ்குமார் பழனிச்சாமி ,பெருமாள் தேவன் தேவர் ஆராய்சி மையம் , அக்னி வேளாளர் கூட்டமைப்பு தமிழ் மணி தமிழ்த் தேசியக் குடியரசு கட்சி, திருமாறன் தாய் மண் மீட்பு இயக்கம் மற்றும் ,சுந்தரமூர்த்தி தமிழர் விடுதலைக் களம் உள்ளிட்ட பல அமைப்புகள் கலந்து கொள்கின்றனர்.