புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2015

கவிஞர் தாமரையின் முகநூல் சொல்வது

வள்ளுவர்கோட்டத்தில் இருக்கிறேன். இங்கேயே மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. மாணவர்கள் கூட்டமைப்பு
தங்கள் அறிக்கையை வெளியிட்டார்கள்.
என் நிலைப்பாட்டையும் ஊடகங்களில் தெரிவித்தேன்.
போராட்டம் நாளையும் தொடரும். இன்றிரவு இங்கேதான்.
காவல்துறை பாதுகாப்பு பலமாக உள்ளது.
நான் நலமாக உள்ளேன். கவலை வேண்டாம்.

ad

ad