பேராசிரியர் சந்தரகுப்த தேனுவர, காமினி வெயங்கொட ஆகியோர், கோட்டாபயவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
முறையற்ற விதத்தில் அவர் குடியுரிமையை பெற்றதாக அவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். நேற்றும் இன்றும் நடந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து, சற்று முன்னர் இந்த தீர்ப்பளிக்கப்பட்டது