கம்பஹா மாவட்டத்தில் 33 காவல் துறை பிரிவுகளிலும், கொழு ம்பு மாவட்டத்தில் 15 காவல் துறை பிரிவுகளிலும், குருணாகல் மாவட்டத்தில் 5காவல் துறை பிரிவுகளிலும், களுத்துறை மா வட்டத்தில் 3 காவல் துறை பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.
காவல் துறை பிரிவிற்குட்பட்ட மாளிகாவத்தை, வாழைத் தோட்டம், டாம்வீதி , ஆட்டுப்பட்டி தெரு ஆகிய பகுதிகளுக்கு பிறப்பித்துள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என காவல் துறை ஊடகம் தெரிவித் துள்ளது.
சில பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்றும், மேலும் சில பகுதிகளுக்கு நா ளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்றும் காவல் துறை ஊடகம் தெரிவித்துள்ளது