புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2020

56 பகுதிகளில் காவல் துறை ஊரடங்கு சட்டம் அமுல்

Jaffna Editor
56 காவல் துறை  பிரிவிற்குட்ட பகுதிகளில் தற்போது தனி மைப்படுத்தப்பட்ட காவல் துறை  ஊரடங்கு சட்டம் அமுல் உள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 33 காவல் துறை  பிரிவுகளிலும், கொழு ம்பு மாவட்டத்தில் 15 காவல் துறை பிரிவுகளிலும், குருணாகல் மாவட்டத்தில் 5காவல் துறை  பிரிவுகளிலும், களுத்துறை மா வட்டத்தில் 3 காவல் துறை பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.
காவல் துறை  பிரிவிற்குட்பட்ட மாளிகாவத்தை, வாழைத் தோட்டம், டாம்வீதி , ஆட்டுப்பட்டி தெரு ஆகிய பகுதிகளுக்கு பிறப்பித்துள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என காவல் துறை  ஊடகம் தெரிவித் துள்ளது.
சில பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்றும்,  மேலும் சில பகுதிகளுக்கு நா ளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்றும் காவல் துறை  ஊடகம் தெரிவித்துள்ளது

ad

ad