குறித்தகூட்டத்தின் போது பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதவும் குறிப்பாக கட்சியில் இருந்து வெளியேறிய சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், கோடீஸ்வரன் ஆகியோர் வகித்த பொதுச்செயலாளர், தவிசாளர், உப பொருளாளர் பதவிகளிற்கு புதியவர்களை நியமிக்க கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் விவகாரம் தொடர்பிலும் விரிவாக ஆர்யப்பட்டதாகவும் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் எமது
செய்திச்சேவைக்கு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .