கத்தோலிக்க மதகுருமார் உட்பட்ட பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தம்மை கைது செய்யக்கூடாது என்ற இடைக்கால தடையுத்தரவை கோரி அருட்தந்தை சிறில் காமினி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவின் விசாரணை இன்று இடம்பெறுகின்ற நிலையிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |