இந்நிலையில் அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி செல்வராணி திருக்கோயில் பொலிஸ் பிரிவில் போராட்டத்தினை முன்னெடுக்க முடியாது என்ற உத்தரவு அடங்கிய சமன் ஒன்று அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி செல்வராணியிடம்நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தினை நசுக்கும் முகமாக பொலிஸ் மற்றும் புலனாய்வு அச்சுறுத்தல்களை ஏற்கனவே செயற்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறனதொரு சம்பவம் பதிவாகியுள்ளது. |