புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2023

அம்பாறையில் இருந்து பேரணிக்கு தடை உத்தரவு

www.pungudutivuswiss.com


 யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  சிவில் அமைப்புக்கள் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரெழுச்சி போராட்டம் நாளை மட்டக்களப்பினை சென்றடையவுள்ள  நிலையில் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் சிவில் அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து  ஆதரவு பேரணி ஒன்றை மட்டகளப்பு நோக்கிய முன்னெடுக்கவுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்புக்கள் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரெழுச்சி போராட்டம் நாளை மட்டக்களப்பினை சென்றடையவுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் சிவில் அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து ஆதரவு பேரணி ஒன்றை மட்டகளப்பு நோக்கிய முன்னெடுக்கவுள்ளனர்

இந்நிலையில் அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி செல்வராணி திருக்கோயில் பொலிஸ் பிரிவில் போராட்டத்தினை முன்னெடுக்க முடியாது என்ற உத்தரவு அடங்கிய சமன் ஒன்று அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி செல்வராணியிடம்நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தினை நசுக்கும் முகமாக பொலிஸ் மற்றும் புலனாய்வு அச்சுறுத்தல்களை ஏற்கனவே செயற்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறனதொரு சம்பவம் பதிவாகியுள்ளது.

ad

ad