ஒற்றையாட்சிக்குட்பட்ட 13, ம் திருத்தம் மற்றும் நல்லாட்சிகாலத்தில் (2015-2019) தயாரித்த “ஏக்கியராச்சிய” வரைவை நிராகரிப்பதாக இன்று(30/08/2026) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் யாழ்ப்பாணம் செல்வநாயகம் மண்டபத்தில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.