உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய நாள்!
முள்ளிவாய்க்கால் அஞ்சலி தினத்தில்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சு!
முள்ளிவாய்க்கால் அஞ்சலி தினத்தில்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சு!
கொத்தமங்கலத்தில் மே. 18 முள்ளிவாய்க்கால் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய அ.தி.மு.க கு.ப.கிருஷ்ணன் எம்.எல்.ஏ இன்று உலகத் தமிழர்கள் ஒன்று பட வேண்டிய நாள் என்று பேசினார்.