அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் உள்நுழைந்த 79 இலங்கையர்கள் திரும்பவும் சிறிலங்காவிற்கு.. |
கடந்த மாதம் அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக உள்நுழைந்த 79 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக வெள்ளியன்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
-
24 நவ., 2013
கிளிநொச்சியில் 50 தமிழ் குடும்ப பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை: மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ்க் குடும்ப பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என
23 நவ., 2013
அந்த வீடியோ காட்சியைப் பார்க்கும் யாரும், இனி ஏ.டி.எம். பக்கம் போக, ஒன்றுக்குப் பத்து முறை யோசிக்கவே செய்வார்கள்! அப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது, பெங்களூருவில்!
பெங்களூருவில், கார்ப்பரேசன் வங்கியில் மேலாளராக இருப்பவர், ஜோதி உதய். கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல காலை 6.30மணிக்கு வேலைக்குப் புறப்பட்டார். போகும் வழியில், பணம் எடுப்பதற்காக, ஜே.சி. சாலையில் உள்ள கார்ப்பரேசன் வங்கி ஏ.டி.எம்.முக்குள் சென்றார். சில மணித்துளிகளில்..
"தமிழகத்தின் முதல் நக ராட்சிகளுள் ஒன்றான எங்கள் தேவகோட்டை, தற்போது லஞ்சக் கோட்டையாக மாறிவிட்டது'’என புகார் குரல் எழுப்புகிறார்கள் ஏரியாவாசிகள்.
சேர்மன் அ.தி.மு.க. சுமித்ரா. ஆணையர் சரவணன். இருவருக்கும் ஈகோ யுத்தம் தீவிரமாக நடந்துவரும் நிலையில் நாம் அதிரடியாக ஸ்டிங் ஆபரேஷனில் இறங்கினோம்..
நகர அ.தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் கார்த்திகேயன் நம்மிடம், ""சொத்துக்களின்
ராஜபக்சே நடத்திய இன அழிப்பின் கொடூரங்களை எடுத்துக் காட்டுகிறது தஞ்சையில் அமைக்கப் பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம். இறுதிக்கட்ட போரின்போது ஈழத்தில் ஓடிய குருதியோட்டத்தின் முழு வடி வமும் இங்கே சிற்பங்களாக சித்தரிக் கப்பட்டிருக்கின்றன. இந்த முற்றத்தின் மீது சில தாக்குதல்களை கடந்தவாரம் நிகழ்த்தியது அரசு இயந்திரம். சிற் பங்களாக வடிப்பதற்கு அடிப்படையாக இருந்தது விடுதலைப்புலிகளின் தோழர் ஓவியர்
சூடு பிடிக்கத் துவங்கியிருக்கிறது ஏற்காடு இடைத்தேர்தல். போட்டி யில் 11 பேர் குதித்திருந்தாலும் அ.தி.மு.க. சரோஜா வுக்கும் தி.மு.க. மாறனுக்கும் தான் நேரடிப் போட்டி. எங்குப் பார்த்தாலும் அ.தி.மு.க., தி.மு.க. தலைகளே தென்படு கின்றன. வோட் பேங்க் வைத்திருக்கும் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகள் தேர்தலை புறக்கணித்திருப்பதால்
தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தான் உட்பட பலர் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
பிரபாகரன் - கருணா பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால், ஈழப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமா?
ஈழப் போராட்டத்தின் தோல்விக்கு கருணா விலகலை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. பிரபாகரனை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால், கருணா நிலைமை இன்னும் சிக்கலாகி இருக்கும். இவ்வாறு ஜூனியர் விகடனில் வெளிவரும் கழுகார் பதில்கள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது
தமிழக வரலாற்றில் முதல் முறையாக சென்னை அண்ணா மேம்பாலம் சங்கிலியால் பூட்டப்பட்டு போக்குவரத்தை முடக்கினர் மாணவர்கள். இப்படியான போராட்டத்தை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை தமிழக உளவுத்துறை என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை பேருக்கு பணி இடமாற்றம் கிடைக்கப் போகிறதோ எனத் தெரியவில்லை.
பொதுநலவாயத்தின் உதவியுடன் சித்திரவதை குறித்தே விசாரணை; மனித உரிமை ஆணைக்குழு கூறுகிறது
சித்திரவதைகள் தொடர்பில் மாத்திரமே பொதுநலவாயத்தின் உதவிகளைப் பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களுள் ஒருவரான இ.ஆனந்தராஜா யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுத் தெரிவித்தார்.
வடக்குக்கான அதிகாரத்தை அர்த்தமற்றதாக்க அரசு சதி; முதலமைச்சர் குற்றச்சாட்டு
அரசின் சுயரூபம் இப்போது தான் வெளிப்படுகின்றது. எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை எப்படி அர்த்தமற்றதாக்கலாம் என்பதில் ஆளுநருடன் சேர்ந்து அரசு செயற்படுகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
திட்டமிட்ட வகையில் தென்பகுதியினரை வடக்கில் குடியமர்த்துவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஒதியமலைப் பகுதியிலுள்ள மக்களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற அவர் நிலைமைகளையும் அவதானித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாடசாலை ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனுக்கு பேஸ்புக் மூலம் ஆபாசமான படங்களை அனுப்பி பாலியல் உறவுகொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் மிகப் பிரசித்தமான பிட்ஸலன் உயர்தர பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 33 வயதான ஆசிரியையே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இராணுவத்தைத் தொடர்ந்தும் மாகாண த்தில் இருக்கவிட்டு அதன் அரவணைப்பில் குளிர் காயலாம் என்று எண்ணுவது மடமை. விக்னேஸ்வரன்
இதுவரை காலமும் அரச அதிகாரம், இராணுவ பலம், அனுசரணைப் படையின் அட்டூழியங்கள் போன்றவற்றின் உதவியுடன் நடத்திவந்த அரச நிர்வாகத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். இராணுவத்தைத் தொடர்ந்தும் மாகாணத்தில்
அவர் எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு
என்னிடம் ஆதாரம் உள்ளது :
நடிகை எஸ்.ராதா புகாருக்கு பைசூல் பதிலடி
நடிகை எஸ்.ராதா, தன்னை பைசூல் திருமணம் செய்துகொள்வதாக கூறி, 50 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று இன்று சென்னை கமிஷனரிடம் புகார் கூறினார். நடிகை ராதா புகாரை, தொழில் அதிபர் பைசூல் மறுத்துள்ளார்.
சாவதை தவிர வேறு வழியில்லை!- ஓர் அகதியின் கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்
கேட்பதற்கு நாதியில்லை என்பதுபோல தமிழகத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநீதி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. திருச்சி, இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில், சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் ஒரு கர்ப்பிணியை, நிர்வாணப்படுத்திய கொடுமை அரங்கேற்றியுள்ளது.
22 நவ., 2013
கள்ளக்காதலனுடன் காமப்பசி : கணவனை கொல்ல
ஓடி ஓடி கூலிப்படையினருக்கு உதவிய கேவலப்பிறவி மனைவி!
கள்ளக்காதலனுடன் காமப்பசியை போக்கி கொள்வதற்காக தாலி கட்டிய கணவனையே கூலிப்படையை ஏவி கொலை செய்து இருக்கிறார் ஒரு பெண்(?). சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லியில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி
48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
கலைஞருவுடன் சோ சந்திப்பு
முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 20.11.2013 புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, தனது மகன் திருமண அழைப்பிழை கொடுத்தார். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கலைஞரை இன்று(21.11.2013) கோபாலபுரம் இல்லத்தில் சோ நேரில் சந்தித்து மகன் திருமண அழைப்பிழை கொடுத்து திருமணத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.
21 நவ., 2013
நீண்ட இடைவெளிக்குப் பின் பாண்டியராஜ் படத்தில் சிம்புவும் நயன் தாரா இணைகிறார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகிவருகிறது
சிம்புவும் நயன் தாராவும் கடைசியாக வல்லவன் படத்தில் ஒன்றாக நடித்தனர். அதன்பிறகு இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியாக நடித்தனர். இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாக இணையத்தில் புகைப்படம் வெளியாகி பெரும்
சிறிலங்கா அரசுக்கு வருகிறது அடுத்த சோதனை; சர்ச்சையில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுநலவாய அமைப்புக்கு தலைமை தாங்கும் நிலையில், அடுத்த ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடக்கவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்றால் ஜெனிவா செல்வேன்!- விக்ரமபாகு
இலங்கையில் போருக்கு பின்னர் காணாமல் போனவர்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்றால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு அது பற்றிய
ஐநாவில் இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும்! கூட்டமைப்பு நம்பிக்கை
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது இழைத்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அனைத்துலக நாடுகளினால் தீர்மானம்
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் 12 சாட்சியாளர்கள்!
பிரித்தானிய அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்க திட்டமிட்டுள்ள இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் என்ற அமைப்பு 12 சாட்சியாளர்களை பிரித்தானிய அதிகாரிகளிடம்
காட்டி கொடுப்பவா்களின் காலம்.....
Megala Shanmugam
• அரசு தரப்பு சாட்சியாக மாறி தமிழ் இனப் போராளிகளைக் காட்டிக் கொடுத்த வடிவேல் ராவணன் பா.ம.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்!
முத்தையா முரளிதரனுக்கு எதிராக போராட்டம் மேற்கொள்வதற்கு தயார்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை
பிரித்தானிய பிரதம மந்திரி டேவின் கமரூனின் யாழ்ப்பாண பயணம் குறித்து, முன்னாள் கிரிககெட் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வெளியிட்டிருந்த கருத்துக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
என்றோ ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்ஜியம் உருவாகலாம்!- கலாநிதி தயான் ஜயதிலக
இலங்கையை சர்வதேச விசாரணையென்ற தூக்குமேடையில் நிறுத்தும் மாநாடாகவே மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாடு அமையப் போகின்றது. எனவே டேவிட் கமரூனின் கருத்துக்களை குறைத்து மதிப்பிடலாகாது என கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளhர்.
மதுரை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் உட்பட 85 பேர் விடுதலை! தமிழர் அல்லாதவர்களின் நயவஞ்சகம்: சட்டவாளர் "தடா" சந்திரசேகர்
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உட்பட்ட 85 பேர் தனி நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை நீதிக்கு கிடைத்த வெற்றி. எமது இன உணர்வை யாரும் அழித்து விட முடியாது என நாம் தமிழர் கட்சியின் சட்டவாளர் "தடா" சந்திரசேகரன் தெரிவித்தார்.
20 நவ., 2013
டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!
என் அன்புக்குரிய டமில் மக்களே,
ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல
யாழில் இராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் திருமணம்
யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.
அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அமரசிங்க என்ற இராணுவத்தின் இரண்டாவது சிங்க படையணியில் கடமையாற்றும் வீரரும் மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

-news/news/288737.html#sthash.xg3qjkCp.LomYrQM3.dpuf
பிரித்தானியாவுக்கு எதிராக போர்க்குற்றங்களை சுமத்தப் போகிறதாம் இலங்கை?
புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு தேவையான வகையில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றங்களை சுமத்தும் பிரித்தானியாவின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல்களை வெளியிட இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக திவயின தெரிவித்துள்ளது.
இலங்கையைப் புறக்கணித்தால் சீனாவும் பாகிஸ்தானும் அங்கு தளம் அமைத்துவிடும்!- பீட்டர் அல்போன்ஸ் ஆவேசம்-- விகடன்
இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சியினரும் உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொண்டார்.
உலக கிண்ண சுற்றுக்கு தகுதி - பிரான்ஸ்,போர்த்துக்கல்,கிரீஸ்,குரோசியா
போர்த்துக்கல் வீரர் ரொனால்டோ தனியே மூன்று கோல்களையும் அடித்து தனது நாட்டுக்கு பெருமை சேர்த்தார் .எதிராக ஆடிய ஸ்வீடன் நட்சத்திர வீரரும் சளைக்காது 2 கோல் களை அடித்தாலும் தகுதி பெற முடியவில்லை
குரோசியா நாடுக்காக பயெர்ன் மியூனிச் வீரர் மன்சுகிச் ஒரு கோல அடித்து தனது நாட்டை தகுதி பெற வைத்தார் . 2-0 என்ற ரீதியில் முதல் விளையாடல் உக்ரைனிடம் தோற்று போன பிரான்ஸ் இன்று மூன்று 3-0 என்றரீதியில் வெல்லவேண்டும் என வந்து ஆபடியே வென்று தகுதி பெற்றது
சினேகா போர்வை விளையாட்டில் ஜேர்மனி இங்கிலாந்தை 1-0 என்ற ரீதியில்வென்றுள்ளது
பிரான்ஸ்-உக்ரைன் 3-0 (0-2) மொத்தம் 3-2
குரோசியா -ஐஸ்லாந்து 2-0(0-0( மொத்தம் 2-0
போர்த்துக்கல்-ஸ்வீடன் 3-2 (1-0) மொத்தம் 3-3 எதிரணி மைதானத்தில் அதிக கோல் என்ற விதியின் படி போர்த்துக்கல் தெரிவானது
கிரீஸ் -ருமேனியா 1-1 /3-1) மொத்தம் 4-2
இப்போது தகுதி பெற்ற நாடுகள் 30
ஐரோப்பிய வலயம்
சுவிட்சர்லாந்த் ,ஜேர்மனி,பிரான்ஸ்,இங்கிலாந்த் ,ஸ்பெயின் ,போர்த்துக்கல்,ரஷ்யா ,குரோசியா,கிரீஸ்,இத்தாலி ,பெல்ஜியம் ,நெதர்லாந்து ,,போஸ்னியா- ஹெர்சகோவினா
ஆசிய வலயம்
ஜப்பான்,தென் கொரியா ,ஈரான்அவுஸ்திரேலியா
ஆபிரிக்க வலயம்
கானா ,அல்ஜீரியா,நைஜீரியா,ஐவரிகோஸ்ட் ,கமரூன்
தென்னமெரிக்க வலயம்
பிரேசில்,ஆர்ஜெந்தீனா ,ஈகுவடோர் ,சிலி,கொலம்பியா
வாடா,மத்திய அமெரிக்க வலயம்
அமெரிககா ,கொண்டுராஷ் .கோஸ்டாரிகா
ஐரோப்பிய வலயம்
சுவிட்சர்லாந்த் ,ஜேர்மனி,பிரான்ஸ்,இங்கிலாந்த் ,ஸ்பெயின் ,போர்த்துக்கல்,ரஷ்யா ,குரோசியா,கிரீஸ்,இத்தாலி ,பெல்ஜியம் ,நெதர்லாந்து ,,போஸ்னியா- ஹெர்சகோவினா
ஆசிய வலயம்
ஜப்பான்,தென் கொரியா ,ஈரான்அவுஸ்திரேலியா
ஆபிரிக்க வலயம்
கானா ,அல்ஜீரியா,நைஜீரியா,ஐவரிகோஸ்ட் ,கமரூன்
தென்னமெரிக்க வலயம்
பிரேசில்,ஆர்ஜெந்தீனா ,ஈகுவடோர் ,சிலி,கொலம்பியா
வாடா,மத்திய அமெரிக்க வலயம்
அமெரிககா ,கொண்டுராஷ் .கோஸ்டாரிகா
19 நவ., 2013
PWA ORGANISES FIRST SPORT DAY IN AID OF PUNGUDITVU DISTRICT HOSPITAL.
Punguditivu District Hospital has served many of our ancestors for many years now and some of you may have been born there and accessed its services as children. For many of our current generation we have come to realise that medical services and facilities are limited. Resources are scarce and we must all join forces to unite and help provide basic medical care to our people in Pungudtivu. With this concept in mind we would like to share information about PWA’s latest fund raising event.
பிள்ளைகளை இழந்த தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஏற்கமுடியாது! மனோ கணேசன்
முத்தையா முரளிதரன் தனது அரசாங்கத்தை வானளாவ புகழ்ந்து பேசலாம். ஆனால் பெற்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
இசைப்பிரியா படுகொலை: அனைத்துலக விசாரணை கோரும் ரொறன்ரோ குடும்பம் – கனேடிய ஊடகம் |
சிறிலங்காப் படையினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது தொடர்பான காணொலி வெளியான பின்னர், ரொறன்ரோவில் உள்ள அவரது உறவினர்களின் குடும்பம், அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாக, கனடாவில் இருந்து வெளியாகும் நசனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. |
இலங்கை விஜயம் தொடர்பில் பிரி. பாராளுமன்றில் உரையாற்றிய பிரி. பிரதமர் டேவிட் கமரூன்
இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழ் மக்களையும் சந்தித்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் இலங்கை தொடர்பாக இன்று அவர் பிரித்தானிய பாராளுமன்றில் உரையாற்றியுள்ளார்.
மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தமது காணிகளில் குடியேற சிலர் தடை விதிப்பதாகவும் தமது காணியில் குடியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து மண்முனைப்பற்றில் உள்ள சில முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இசைப்பிரியாவின் கொலையில் தவிற்கமுடியாதது நியாயப்படுத்துகிறார் கருணா கருணாவின் மனைவி நிரோ என்ற வித்தியாவதி கணவன் பற்றி கூறியவை
தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும்கருணா தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக அவரது மனைவிவித்தியாவதி தெரிவித்துள்ளார்.கருணாவின் மனைவியும் மூன்றுகுழந்தைகளும் சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் வசித்து வந்தனர்,தற்போது
18 நவ., 2013
எதற்கும் அஞ்சமாட்டோம்! ஐ.நாவில் எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்கொள்வோம்: மஹிந்த சமரசிங்க
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இலங்கை தயாராகவுள்ளதாக மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
நிந்தவூரில் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல்! டயர்கள் எரிப்பு: கர்த்தால் அனுஸ்டிப்பு - விசேட அதிரடிப்படையினரின் பொறுப்பற்ற நடவடிக்கையே பதட்டத்திற்கு காரணம்: ஹரீஸ்
அம்பாறை, நிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டதையடுத்து, துப்பாக்கிப் பிரயோகச் சத்தம் கேட்பதாகவும் தொடர்ந்து பதற்றமான நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எதற்கும் அஞ்சமாட்டோம்! ஐ.நாவில் எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்கொள்வோம்: மஹிந்த சமரசிங்க
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இலங்கை தயாராகவுள்ளதாக மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
பிரித்தானிய பிரதமர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் – முரளீதரன்
பிரித்தானிய பிரதமரை சிலர் பிழையாக வழிநடத்தி வருவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்ததாவது,
என்னைப் பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அதிலிருந்து அகல முடியவில்லை யாராலும். போர்க்காலத்தில் ஐநா பிரதிநிதிகளுடன் நானும் அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறேன்.ஆனாலும் வசதிகள் வேண்டும். இப்போது சாலைகள் போடப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.வர்த்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வடக்கு முன்னேறி வருகிறது.
வடக்கு கிழக்கு நிலைமைகளை நேரில் பார்வையிடாது சிலரது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பிரித்தானிய பிரதமர் சரி அல்லது பிழை என எமக்கு குறிப்பிட முடியாது. பிரதமர் கமரூன் ஒரு நாள் மட்டுமே வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார் என்றார்.
சுற்றலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர் சமநிலையில் நிறைவு பெற்றது.
தம்புள்ளை ரங்கிரிய விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டி மழை காரணமாக இடைக்கிடையே பாதிப்புக்கு உள்ளானது.
இந்த நிலையில், போட்டி 33 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 33 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றது.
கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நாளை திங்கட்கிழமை காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
இதன்போது சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனைக்குடி ஜும்ஆப் பள்ளியில் இருந்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு- கல்முனை மாநகரசபையில் அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் போன்றவை மேற்கொண்டுள்ளன.
17 நவ., 2013
இலங்கை விசாரிக்காவிட்டால் ஐநா மன்ற விசாரணை கோருவோம்--கேமரன் BBC
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கை மார்ச் மாதத்துக்குள் சுயாதீனமான ஒரு விசாரணையை அமைக்காவிட்டால், பிரிட்டன், இது தொடர்பாகhttp://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131116_cameronvideo.shtml ஒரு சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐநா மன்றத்திடம் கோரும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் எச்சரித்திருக்கிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)