-
23 ஜூலை, 2014
யங் ஸ்டார் மற்றும் தாய்மண் கழகங்கள் பாரிஸ் சுற்றுபோட்டிக்கு செல்லும் ஒழுங்கு முறை ,மற்றும் ஆதரவாளர்களுக்கான அழைப்பு
எதிர்வரும் சனியன்று இங்கிருந்து பேரூந்தில் புறப்பட்டு திங்கள் காலை திரும்ப வந்து சேருவோம் .யங் ஸ்டார் கழகத்தோடு இணைந்து றோயல் வீரர்களும் தாய்மண் கழகத்தோடு தமிழ் யுத், வானவில் வீரர்களும் விளையாடுவார்கள் .யங் ஸ்டார் தாய்மண் கழகங்கள் பங்கு பற்றவுள்ளன.இன்னும் 26 இருக்கைகள் இருப்பதால் பதிவு செய்து கொள்ளுங்கள் முரளி அல்லது மதி (தமிழர் இல்லம் )
எதிர்வரும் சனியன்று இங்கிருந்து பேரூந்தில் புறப்பட்டு திங்கள் காலை திரும்ப வந்து சேருவோம் .யங் ஸ்டார் கழகத்தோடு இணைந்து றோயல் வீரர்களும் தாய்மண் கழகத்தோடு தமிழ் யுத், வானவில் வீரர்களும் விளையாடுவார்கள் .யங் ஸ்டார் தாய்மண் கழகங்கள் பங்கு பற்றவுள்ளன.இன்னும் 26 இருக்கைகள் இருப்பதால் பதிவு செய்து கொள்ளுங்கள் முரளி அல்லது மதி (தமிழர் இல்லம் )
யாழ்
நகரில் மற்றும் 'மாறு தடம்' மாபெரும் வெளியீட்டு விழா... 25.07.2014
வெள்ளிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு யாழ். ராஜா திரையரங்கில்...
ஈழத்துக்கலைஞர்களும் சுவிஸ்கலைஞர்களும் இணைந்த பிரமாண்ட தயாரிப்பு. நீண்டகால இடைவெளிக்குப்பின்
யாழ்நகரில் வெளியாகும் நம்மவரின் முழுநீள திரைப்படம் (150 நிமிடங்கள் )
இது உங்களின் கதை உறவுகளே! காணத்தவறாதீர்கள்.
யாழ். ராஜா திரையரங்கம்
தொடர் காட்சிகளாக 26 யூலை சனி பி.ப 2.30 மணி 27 யூலை ஞாயிறு பி.ப 2.30 மணி
மன்னார் அஜன் திரையரங்கம்
தொடர் காட்சிகளாக 26 யூலை சனி பி.ப 2.30 மணி 27 யூலை ஞாயிறு பி.ப 2.30 மணி
ஈழத்துக்கலைஞர்களும் சுவிஸ்கலைஞர்களும் இணைந்த பிரமாண்ட தயாரிப்பு. நீண்டகால இடைவெளிக்குப்பின்
யாழ்நகரில் வெளியாகும் நம்மவரின் முழுநீள திரைப்படம் (150 நிமிடங்கள் )
இது உங்களின் கதை உறவுகளே! காணத்தவறாதீர்கள்.
யாழ். ராஜா திரையரங்கம்
தொடர் காட்சிகளாக 26 யூலை சனி பி.ப 2.30 மணி 27 யூலை ஞாயிறு பி.ப 2.30 மணி
மன்னார் அஜன் திரையரங்கம்
தொடர் காட்சிகளாக 26 யூலை சனி பி.ப 2.30 மணி 27 யூலை ஞாயிறு பி.ப 2.30 மணி
தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு; நெல்லியடியில் சம்பவம்
யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அரசையும் இராணுவத்தினரையும் விசாரிக்க அனுமதி கோரியுள்ளோம்; ஜனாதிபதி நியமித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் கருத்து
இறுதிக் கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்த ஐ.நா. நிபுணர்
மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் : யாழில் கையெழுத்து வேட்டை
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என தெரிவித்து சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
இதன் போது ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட தமிழ் ,முஸ்லிம் , சிங்கள பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்து இனவாதத்திற்கும், மதவாதத்திற்குமான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டம்
பயங்கரவாத நடவடிக்கைகளினால் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெறும் வகையில் புதிய சட்ட மூலமொன்று
சர்வதேச மயமாக்காது பிரச்சினைக்குத் தீர்வு; ஆலோசனை கூறுகின்றது இந்திய அரசு
இலங்கை அரசுக்கும், தமிழர்களுக்குமான பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதனை சர்வதேச மயப்படுத்தப்படுவதற்குப்
காணிகளை மீட்டுத் தருமாறு உரிமையாளர்கள் முறைப்பாடு; நேற்று மனித உரிமை ஆணைக்குழுவில் பதிந்தனர்
கீரிமலையில், உயர்பாதுகாப்பு வலயத்துக்கு வெளியேயுள்ள தமது சொந்தக் காணிகளை துப்புரவு செய்ய முயன்ற
22 ஜூலை, 2014
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்
இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை குழு தனது விசாரணைகளை கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள அதேவேளை யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனது காணியை இராணுவம் திருப்பி தரவேண்டும்; உரிமையாளர் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு
எழுதுமட்டுவாள் ஆசைப்பிள்ளை ஏற்றப்பகுதியில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட 50 ஏக்கர் காணியை மீளவும் தம்மிடம் தரவேண்டும் என காணி உரிமையாளர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்து
அகதிகள் 153 பேர் தொடர்பில் ஆஸி. அரசு பதில் மனு
இலங்கை அகதிகள் 153 பேர் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல்;இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு

யாழ்.எழுவை தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 18பேர் மீதும் இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யாழில். பச்சை மிளகாய் திருடன் கைது
கொடிகாமம், கெற்பேலி பகுதியிலுள்ள தோட்டங்களில் பச்சை மிளகாய்களைப் பிடுங்கி சாவகச்சேரி பொதுச்சந்தையில் மலிவு விலையில் விற்பனை செய்து வந்த சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் மறியல்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நிலுவையில் உள்ள மனுவை காவிரி நடுவர் மன்றம் விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தனது இறுதி தீர்ப்பை வழங்கியது.
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தனது இறுதி தீர்ப்பை வழங்கியது.
நெஞ்சை உறைய வைத்த குமுதினிப் படுகொலை |
நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்குமிடையில் சேவையிலுள்ள அரச படகு அது. நெடுந்தீவு மக்கள் தமக்குத் தேவையான
|
புலிகளை அழித்தது இந்தியாவுக்கும் பாதுகாப்பாம் :சுப்பிரமணியன் சுவாமி கண்டுபிடிப்பில்

இலங்கையுடன் சிறந்த உறவை பேணுவதற்கு இந்திய பிரதமர் மோடி விரும்புவதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
தேங்காய் மட்டை, தண்ணீர் என்பவற்றை வருமானமாக்க திட்டம்
தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் தண்ணீர் என்பவற்றை வருமானம் தரும் பொருட்களாக மாற்ற முடியும் என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரச்சபையின்
கண்டுபிடிப்பு தரவரிசை: சுவிஸ் முன்னிலை
உலகக் கண்டுபிடிப்பு தரவரிசையில் சுவிட்சர்லாந்து முன்னிலை பெற்றுள்ளது.
பிரிக்ஸ் என்ற அமைப்பானது உலக நாடுகளின் வளர்ச்சி திட்டங்கள் பொருளாதாரம்
மறக்க முடியாத வெற்றி\' 2011ம் ஆண்டு தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் - டோனி
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது மிகவும் மறக்க முடியாத வெற்றி
21 ஜூலை, 2014
பதவியில் இருக்கும் காலம் வரை மத்திய அரசுக்கு ரகசியமாக அறிக்கை அனுப்புவதுதான் கவர்னரின் பணி. பதவி நீக்கப்பட்டால் ஓப்பனாகவே பேட்டி கொடுத்து அதே மத்திய அரசை விமர்சிக்க முடியும் எனக் காட்டி யிருக்கிறார் புதுச்சேரியின் துணை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வீரேந்திர கட்டாரியா.
புதனன்று (ஜூலை 16) பத்திரிகையாளர்களை சந்தித்த கட்டாரியா, ""சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீட்டுக்கு அனுமதித்து நான் ஒப்புதல் கொடுத்ததுதான் என்னை பதவி நீக்கம் செய்வதற்கான காரணம். தமிழக அரசு தலைமைச்செயலாளர், சட்டத்துறைச் செயலாளர் இருவரும் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யிடம் சங்கரராமன் கொலைவழக்கில் மேல்முறையீடு போக நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட, அதனடிப்படையில் தமிழக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி., புதுச்சேரி தலைமைச் செயலாளரையும், சட்டத்துறைச் செயலாளரையும் கேட்டுக்கொண்டார். அதையடுத்து புதுச்சேரி முதல்வர், தலைமைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர் மூவரும் மேல்முறையீடு சம்பந்தமான ஃபைலை என்னிடம் அனுப்பினார்கள்; 302 செக்ஷன் கேஸ் என்று பொதுவாகச் சொன்னார்கள். நானும் வழக்கப்படி கையெழுத்துப் போட்டுவிட்டேன். இதில் என்னை ஒரு கருவியாக பயன்படுத்திவிட்டார்கள்.
நான் இங்கு பதவியேற்றதிலிருந்து புதுவையில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சிக்கல்களை கவனித்து, ரவுடிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இங்கு நிலவும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் என்னையும் சேர்க்க தலைமைச் செயலாளர் முயற்சித்தார். நான் கண்டித்து அனுப்பிவிட்டேன். இதனால் என் மீது கடுப்பாக இருந்தவர்கள், சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மேல்முறையீட்டுக்கு ஒப்புதல் அளித்த பின் நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கிறார்கள். எனது பதவி நீக்கம் என் நேர்மைக்கு கிடைத்த பரிசு. நான் ஒரு வழக்கறிஞர் ஆர்.டி.ஐ.மூலமாக எனது பதவி நீக்கத்துக்கான காரணத்தை தெரிந்தே தீர்வேன்'' என்றார் பத்திரிகை யாளர்களிடம்
கடற்படை சிப்பாய்கள் எழுவருக்கும் பிணை ; சிறுவர் நீதிமன்றம் உத்தரவு
காரைநகர் சிறுமி வன்புணர்வுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 கடற்படை சிப்பாய்களையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
298 பேரின் சாவுக்கும் ரஷ்யாவே காரணம் : அமெரிக்கா சாடல்
மலேசிய பயணிகள் விமானம் MH17 உக்ரைன் நாட்டில் தாக்கி வீழ்த்தப்பட்டமைக்கு ரஷ்யா உதவியாக இருந்தமைக்கான பெரும் ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணம் உடைந்து விட்டதா?

உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி உலகக்கிண்ண கொண்டாட்டங்களின் போது உலகக்கிண்ணத்தை உடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா விசாரணை குழுவிற்கு இந்தியாவும் கதவடைப்பு
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
பரிதாப நிலையில் இங்கிலாந்து: வரலாறு படைக்குமா இந்தியா?
இந்தியா 2வது இன்னிங்ஸில் 342 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்துக்கு 319 ஓட்டங்கள் இலக்காக வைத்துள்ளது.
20 ஜூலை, 2014
34 ஆவது மாநாட்டில் 14 தீர்மானங்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)