புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2022

WelcomeWelcome நாமல் எப்படி ஜனாதிபதியாவார் என்று பார்த்துக் கொள்கிறோம்! [Monday 2022-01-17 08:00]

www.pungudutivuswiss.com


சுதந்திர கட்சியின் ஆதரவு இல்லாமல் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எதிர்காலத்தில் எவ்வாறு ஜனாதிபதி அல்லது பிரதமராகுவார் என்பதை பார்த்துக் கொள்கிறோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் ஆதரவு இல்லாமல் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எதிர்காலத்தில் எவ்வாறு ஜனாதிபதி அல்லது பிரதமராகுவார் என்பதை பார்த்துக் கொள்கிறோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்

திருமணம் செய்து கொண்டு திரும்பிய யாழ்ப்பாண தமிழருக்கு கனடாவில் நேர்ந்த கதி!

www.pungudutivuswiss.com


35 வயதுடைய யாழ்ப்பாணத் தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு, கனேடிய பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

35 வயதுடைய யாழ்ப்பாணத் தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு, கனேடிய பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்

13 ஜன., 2022

வெலிக்கடை படுகொலை - சிறை ஆணையாளர் லமாஹேவாவுக்கு மரண தண்டனை!

www.pungudutivuswiss.com


2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு நீதிமன்றம்  மரண தண்டனை விதித்துள்ளது.

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது

வடமராட்சி யுவதியை சீரழித்த மிஸ்ட் கோல் காதல்! - நால்வரால் வன்புணர்வு

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாணத்தில், தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், அவரது பணம், நகைகளையும் அபகரித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில், தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், அவரது பணம், நகைகளையும் அபகரித்துள்ளனர்

12 ஜன., 2022

உள்ளூராட்சி சபைகளின் பதவி காலத்தை நீடிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம்

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி சபைகளின் பதவி காலத்தை நீடிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் என்று ஜே.வி.பி  பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உள்ளூராட்சி சபைகளின் பதவி காலத்தை நீடிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் 

இந்தியப் பிரதமருக்கான ஆவணத்தை சமர்ப்பிப்பதில் இழுபறி!

www.pungudutivuswiss.com

இந்திய பிரதமரிடம் கையளிப்பதற்காக இன்று ஒப்படைக்கப்படவிருந்த தமிழ்க் கட்சிகளின் ஆவணம் வரும் 18ஆம் திகதியே இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்படும் என 
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமரிடம் கையளிப்பதற்காக இன்று ஒப்படைக்கப்படவிருந்த தமிழ்க் கட்சிகளின் ஆவணம் வரும் 18ஆம் திகதியே இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்படும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

11 ஜன., 2022

ரணில், சஜித்துடன் ஒருபோதும் கூட்டணி இல்லை!

www.pungudutivuswiss.com



முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனோ அல்லது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனோ இணைந்து பயணிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராக இல்லை.
தற்போது எமது பிரதான இலக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்தி மக்கள் சார்பான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதேயாகும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனோ அல்லது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனோ இணைந்து பயணிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராக இல்லை. தற்போது எமது பிரதான இலக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்தி மக்கள் சார்பான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதேயாகும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்

சுசில், லொஹானின் இராஜாங்க அமைச்சுக்கள் கலைப்பு

www.pungudutivuswiss.com


10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்

பிரான்சில் தொடர்ந்து அதிகரிக்கும் சாவுகள் - 280 கொரோனாச் சாவு

www.pungudutivuswiss.com
தொடர்ந்து கொரோனாச் சாவுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

அவுசி அரசுக்கே செக் வைத்தார் ஜோ-கோ- விச்

www.pungudutivuswiss.com
அவுஸ்திரேலிய அரசுக்கே செக் வைத்து விட்டார் இந்த ஜோ-கோ-விச். உலகின் நம்பர் 1 டெனிஸ் நட்சத்திர வீரராக இருப்பவர் ஜோ-கோ- விச்.

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் 48ஆவது நினைவேந்தல்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று  காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்

10 ஜன., 2022

தனியாக ஆட்சி செய்ய நினைக்க வேண்டாம்! கோட்டாபயவை கடுமையாக விமர்சித்த மைத்திரிபால சிறிசேன

www.pungudutivuswiss.com
சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எவரும் முயற்சிக்க கூடாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

8 ஜன., 2022

மோடிக்கு தமிழர் தரப்பு வரைந்த இரகசிய ஆவணம் கசிந்தது

www.pungudutivuswiss.com
இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகளால் அனுப்பப்படவிருந்த தமிழ் மக்களின் தீர்வுகள் தொடர்பான ஆவணம் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பில்

செயலாளர் நாயகம் பதவியிலிருந்து பதவியிலிருந்து ஆனந்தசங்கரி நீக்கம்?

www.pungudutivuswiss.com
தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து வீ.ஆனந்தசங்கரி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

லண்டனில் ஓடும் தமிழ் பதாதை பஸ்: தமிழர்களின் பாரம்பரிய மாதத்தை காட்டுவது பெருமையான விடையம் தான்

www.pungudutivuswiss.com

விசா ரத்து: அகதிகள் சிறை வைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் ஜோகோவிச்

www.pungudutivuswiss.com
டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் ஆஸ்திரேலிய விசா ரத்து: அகதிகள் சிறை வைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் ஜோகோவிச்

ஆளுநரை விமர்சித்த சிவாஜிலிங்கம் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு?

www.pungudutivuswiss.com


பேச்சு சுதந்திரம் , அடிப்படை சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக , தேசத் துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது எனத் தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் , அடிப்படை சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக , தேசத் துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது எனத் தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்

WelcomeWelcome தமிழ் முற்போக்கு கூட்டணியும் தனியாக அனுப்புகிறது கடிதம்!

www.pungudutivuswiss.com



இந்தியப் பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டுச் செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே எமது பங்களிப்பு வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் சுதந்திர செயற்பாட்டுக்குப் பாதகமாக இருப்பதை உணர்ந்ததாலும், இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டுச் செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே எமது பங்களி

6 ஜன., 2022

முற்போக்குக் கூட்டணி இன்று இறுதி முடிவு!

www.pungudutivuswiss.com

"அட்லீஸ்ட்.. ஏர்போர்ட்டுக்கு உயிரோடவாவது வந்தேனே".. பஞ்சாப்பில் சொன்ன பிரதமர் மோடி.. பரபரப்பு!

பிரித்தானியாவிற்கு 'மஞ்சள் அலெர்ட்'!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் வெப்பநிலை கடுமையாக குறைந்து வருவதால் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் வெப்பநிலை -5C வரை குறைந்ததால், வியாழக்கிழமை காலை 10 மணி முதல் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வெப்பநிலை கடுமையாக குறைந்து வருவதால் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் வெப்பநிலை -5C வரை குறைந்ததால், வியாழக்கிழமை காலை 10 மணி முதல் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!

www.pungudutivuswiss.com

ரூ. 3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர் மீது, அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

ரூ. 3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர் மீது, அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு எதற்கெல்லாம் தடை முழு விவரம

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது

5 ஜன., 2022

யாழ்ப்பாணத்தில் மூன்றாவது மலேரியா நோயாளி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மலேரியா நோயாளி ஒருவர்  செவ்வாய்க்கிழமை  இனங்காணப்பட்டுள்ளார்.குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மலேரியா நோயாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை இனங்காணப்பட்டுள்ளார்.குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார்

இராஜாங்க அமைச்சர் சுசில் ஜனாதிபதியினால் பதவி நீக்கம்! - இன்னொருவருக்கும் விரைவில் ஆப்பு

www.pungudutivuswiss.com


உடன் அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சுசில் பிரேம்ஜயந்த , கல்வி மறுசீரமைப்பு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம்

வெடித்துச் சிதறப் போகிறது அரசாங்கம்!

www.pungudutivuswiss.com
இந்த வருட இறுதிக்குள் அரசாங்கம் வெடித்துச் சிதறப் போகிறது என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

இந்த வருட இறுதிக்குள் அரசாங்கம் வெடித்துச் சிதறப் போகிறது என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்

கனடாவில் 24 மணிநேரத்தில் 37 பேர் பலி!

www.pungudutivuswiss.com



கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25, 846 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கனடாவில் 23 இலட்சத்து 28 ஆயிரத்தை 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 ஆயிரத்து 301 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.கனடாவில் தற்போது வரை தொற்றினால் பாதிக்கப்பட்டு 3இலட்சத்து 55 ஆயிரத்து 331 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25, 846 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கனடாவில் 23 இலட்சத்து 28 ஆயிரத்தை 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்

சுசிலை நீக்கியவர்கள் லன்சாவை ஏன் நீக்கவில்லை?

www.pungudutivuswiss.com



சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கான முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கான முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

டுக்கடலில் மாயமான 4000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர்!

www.pungudutivuswiss.com

2021ல் ஸ்பெயினை அடைய முயன்ற 205 குழந்தைகள் உட்பட 4400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடலில் மாயமானது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என கண்காணிப்பு குழுவான Walking Borders குறிப்பிட்டுள்ளது. கண்காணிப்பு குழு வெளியிட்ட தகவலின் படி, அபாயகரமான பாதைகள், கோளாறான படகுகள் மற்றும் கடலில் புலம்பெயர்ந்தோருக்கு உதவ செல்லும் சில கப்பல்களால் ஏற்படும் பயம், ஆகியவையே புலம்பெயர்ந்தோர் மரணத்திற்கு முக்கிய காரணம்.

2021ல் ஸ்பெயினை அடைய முயன்ற 205 குழந்தைகள் உட்பட 4400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடலில் மாயமானது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என கண்காணிப்பு குழுவான Walking Borders குறிப்பிட்டுள்ளது. கண்காணிப்பு குழு வெளியிட்ட தகவலின் படி, அபாயகரமான பாதைகள், கோளாறான படகுகள் மற்றும் கடலில் புலம்பெயர்ந்தோருக்கு உதவ செல்லும் சில கப்பல்களால் ஏற்படும் பயம், ஆகியவையே புலம்பெயர்ந்தோர் மரணத்திற்கு முக்கிய காரணம்

சுவிஸில் விரிவுபடுத்தப்படும் கோவிட் நடவடிக்கைகள

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் கோவிட் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து முடிவெடுக்க சுவிஸ் அதிகாரிகள் புதன்கிழமை வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், ஃபெடரல்

கோத்தாவால் பதவி நீக்கம்! அரசியல் திருப்பு முனைக்கு வழி வகுக்கும் என்கிறார் சுசில்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

4 ஜன., 2022

ஒன்றாரியோ வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்கு றை!

www.pungudutivuswiss.com


ஒன்றாரியோ மாகாணத்தில் சில வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தில் சில வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

3 ஜன., 2022

யாழ் இந்துக்கல்லூரி மாணவனை காரை நகர்கடலில் தோன்றிய பாரிய அலை அள்ளிச் சென்றது!!

www.pungudutivuswiss.com

காரைநகர் கசூரினா கடலில் நண்பர்களுடன் நீராடிக்

Breaking news ---------------- தேசியம் பேசும் மாற்றுக்காட்சிகளுக்கு நெத்தியடி கொடுத்த சம்பந்தன் .. பல ஆண்டுகளின் பின் தமிழினமே பாராட்டும் முடிவு

www.pungudutivuswiss.com
.சம்ஸ்டி கேட்ட நமக்கு 13 ஏற்றது அல்ல .தமிழரசு கட்சி.. டெலோவின் ஆவனத்துக்கு பதிலடி நிராகரிப்பு ...டெலோ ஓடி முழித்தது
புதிய வரைவு ஆவணத்தை நிராகரித்தது தமிழரசுக் கட்சி!

30 டிச., 2021

லண்டனில் ஒரு நாளில் 1 லட்சத்தி 86,000 ஆயிரம் பேருக்கு ஒமிக்ரான்: வைத்தியசாலைகள் நிரம்பத் தொடங்கியது

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவு, ஒமிக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம்(29) மட்டும் சுமார்

இராணுவ ஆட்சிக்கான ஆயுதமே ஞானசார தேரர்!

www.pungudutivuswiss.com



நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டாபய பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டாபய பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

28 டிச., 2021

லண்டனில் இருந்து திரும்பிய மூதாட்டி கிளிநொச்சியில் கொலை

www.pungudutivuswiss.com

இலண்டனில் இருந்து திரும்பிய வயோதிபப் பெண் கிளிநொச்சியில், காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஏப்ரலில் ஆட்சி கவிழும்!

www.pungudutivuswiss.com


நாட்டு நிலைமை மோசமாகவுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும் என்று ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டு நிலைமை மோசமாகவுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும் என்று ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

27 டிச., 2021

அம்பாறையில் தமிழரான நவீணன் உட்பட4 பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் வெளியாகியது

www.pungudutivuswiss.com
அம்பாறை திருக்கோவில் காவல் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள்

பிள்ளையாருக்கு மேல் அமர்ந்த புத்தரால் திருகோணமலையில் பதற்றநிலை!

www.pungudutivuswiss.com


திருகோணமலை – மூதூர், 64ஆம் கட்டை மலையடி பிள்ளையார் கோவிலில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

திருகோணமலை – மூதூர், 64ஆம் கட்டை மலையடி பிள்ளையார் கோவிலில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

    

வடக்கில் திருடப்பட்ட 20இற்கும் மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்பு

www.pungudutivuswiss.com

காங்கேசன்துறை பொலிஸ் பிரதேசத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட பல இடங்களில் இந்து ஆலயங்களில் திருடப்பட்ட 20 மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் மற்றும் நவக்கிரி ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரதேசத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட பல இடங்களில் இந்து ஆலயங்களில் திருடப்பட்ட 20 மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் மற்றும் நவக்கிரி ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 டிச., 2021

ஒமைக்ரான் தொற்று: புதிய கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் போரிஸ் விளக்கம்!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ்க்கு முன் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் வரலாம் என்று தகவல் வெளியான நிலையில், அதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீண்டும் நிராகரித்துள்ளார். ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு, பிரித்தானியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால், கிறிஸ்துமஸ்க்கு முன் நிச்சயமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம், இந்த முறையும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட முடியாது என்று பேசப்பட்டது.

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ்க்கு முன் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் வரலாம் என்று தகவல் வெளியான நிலையில், அதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீண்டும் நிராகரித்துள்ளார். ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு, பிரித்தானியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால், கிறிஸ்துமஸ்க்கு முன் நிச்சயமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம், இந்த முறையும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட முடியாது என்று பேசப்பட்டது.

வேகமெடுக்கும் ஒமைக்ரான்: பேரழிவை நோக்கி செல்லும் பிரான்ஸ்!

www.pungudutivuswiss.com

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மூன்று பேரில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அரச ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் ஐந்தாம் அலை உச்சத்தில் பிரான்ஸ் உள்ளது. இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு மிக தீவிரமாக பரவி வருவதால், இதைக் கட்டுப்படுத்துவதுவதற்கு மேக்ரான் தலைமையிலான அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது

பிரித்தானியாவில் சுய தனிமைப்படுத்தல் தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய விதி!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் கொரோனா சுய தனிமைப்படுத்தல் விதிகளில் அதிரடி மாற்றமாக குறிப்பிட்ட மக்களுக்கு ஒரு வாரகாலம் மட்டும் தனிமைப்படுத்தல் போதும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால் அவர்கள் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டாம் எனவும் 7 நாட்களில் முடித்துக் கொள்ளலாம் எனவும் தெரியவந்துள்ளது

22 டிச., 2021

இந்தியப் பிரதமருக்கான கடிதத்தின் தலைப்பு மாறியது! [Wednesday 2021-12-22 18:00]

www.pungudutivuswiss.com

"தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கையாகத் தயார் செய்த கடிதத்தின் தலைப்பு “13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருதல்” என இருந்த நிலையில், தற்போது "தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை - இந்திய ஒப்பந்தமும்" என மாற்றப்பட்டுள்ளது." என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோவில் கொரோனா பரிசோதனைக்கு நெருக்கடி!

www.pungudutivuswiss.com


ஒன்ராறியோவில் கொரோனா பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
சில பகுதிகளில், ஐந்து நாட்கள் வரை பரிசோதனைகளுக்கு முன்பதிவு செய்ய முடியாத நிலையும் தோன்றியுள்ளது. 
ஒன்ராறியோ சுகாதார பிரிவுகள், ஒமக்ரோன் பரவல் காரணமாக அதிக எண்ணிக்கையான, கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்வதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

ஒன்ராறியோவில் கொரோனா பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில், ஐந்து நாட்கள் வரை பரிசோதனைகளுக்கு

எஸ்.ரி.ஆர் காலமானார்!

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொருளாளரும் கட்சியின் மூத்த பிரமுகருமான எஸ்.ரி.ஆர் என்று அழைக்கப்படும் சின்னதம்பி தியாகராஜா  நேற்று காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொருளாளரும் கட்சியின் மூத்த பிரமுகருமான எஸ்.ரி.ஆர் என்று அழைக்கப்படும் சின்னதம்பி தியாகராஜா நேற்று காலமானார்

WelcomeWelcome யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com

உண்ணி காய்ச்சல், டெங்கு, மலேரியா காய்ச்சல் ஆகியவை தொடர்பக யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுமாறு, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா அறிவுறுத்தியுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்

தராகி சிவராம் கொலையாளி ஆர்.ஆர் எனப்படும் இராகவன் புளொட் சார்பில் முக்கிய பரிந்துரைகள் 13க்கு செல்வம், குமாரசாமி காவடி! பின்னால் அரசு இருப்பது அம்பலம்!

www.pungudutivuswiss.comதராகி சிவராம் கொலையாளி ஆர்.ஆர் எனப்படும் இராகவன் புளொட் சார்பில் முக்கிய பரிந்துரைகள் 13க்கு செல்வம், குமாரசாமி காவடி! பின்னால் அரசு இருப்பது அம்பலம்!

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடித வரைவுக்கு இணக்கம்? Top News [Tuesday 2021-12-21 18:00]

www.pungudutivuswiss.com


13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் தொடராக மாகாணசபைத் தேர்தலை நடத்த வலியுறுத்துவதுடன் சமஸ்டித் தீர்வை நோக்கி நகர்தல் என்ற சாராம்சத்துடன் இந்தியாவுக்கு கடிதம் அனுப்புவதற்கு, தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் தொடராக மாகாணசபைத் தேர்தலை நடத்த வலியுறுத்துவதுடன் சமஸ்டித் தீர்வை நோக்கி நகர்தல் என்ற சாராம்சத்துடன் இந்தியாவுக்கு கடிதம் அனுப்புவதற்கு, தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இரண்டு பேரை நீக்கியது முன்னணி!

www.pungudutivuswiss.com

உடன் அமுலுக்கு வரும் வகையில் இரு உறுப்பினர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார்

21 டிச., 2021

ஜப்னா கிங்ஸ் அணி 64 ஓட்டங்களால் தோல்வியினைத் தழுவியது.

www.pungudutivuswiss.com
LPL 2021 தொடரின் இறுதிப்போட்டிக்கு கோல் கிளேடியேட்டர்ஸ்

20 டிச., 2021

பட்டம் பெற மறுத்த பட்டதாரிகளுக்கு சோபித தேரர் பாராட்டு!

www.pungudutivuswiss.com



கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகள் செயற்பட்ட விதம் முன்னுதாரணமானதும் சிறந்த சாதனையும் ஆகும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகள் செயற்பட்ட விதம் முன்னுதாரணமானதும் சிறந்த சாதனையும் ஆகும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

18 டிச., 2021

கோவிட்-19: கனடாவில் 5 பிராந்தியங்களில் கடுமையான பாதிப்பு!

www.pungudutivuswiss.com

கனடாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் கண்டுவரும் நிலையில், 5 பிராந்தியங்களில் கடுமையான பாதிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதாரத்துறை வியாழனன்று வெளியிட்டுள்ள குறித்த தகவலில், கியூபெக், நியூ பிரன்சுவிக் மற்றும் யூகோன் பகுதிகளில் முந்தைய 7 நாட்களில் இல்லாத எண்ணிக்கையில் கொரோனா பரவல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் கண்டுவரும் நிலையில், 5 பிராந்தியங்களில் கடுமையான பாதிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதாரத்துறை வியாழனன்று வெளியிட்டுள்ள குறித்த தகவலில், கியூபெக், நியூ பிரன்சுவிக் மற்றும் யூகோன் பகுதிகளில் முந்தைய 7 நாட்களில் இல்லாத எண்ணிக்கையில் கொரோனா பரவல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜேர்மனியில் சிடியூ கட்சியின் தலைவரானார் ஃபிரெட்ரிக் மெர்ஸ்

www.pungudutivuswiss.com
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) தலைவராக ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) கட்சித் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்

யாழ். மாநகர சபையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு - சம்பந்தன் அதிருப்தி!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி சபைக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும் எனவும், அரசியலுக்கு அப்பால் மக்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் செயற்படுவதே அவசியமானதாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும் எனவும், அரசியலுக்கு அப்பால் மக்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் செயற்படுவதே அவசியமானதாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு 13 வயதுடைய சிறுமிபாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போராளியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற மனைவி!

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிரிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபரையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அமெரிக்காவின் நிலைப்பாடு வெறும் கோரிக்கையாக அமைந்து விடக்கூடாது!

www.pungudutivuswiss.com

சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு வெறும் கோரிக்கையாக அமைந்துவிடக்கூடாது, என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு வெறும் கோரிக்கையாக அமைந்துவிடக்கூடாது, என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது

17 டிச., 2021

எழிலன் உள்ளிட்டோர் குறித்த வழக்கில் பெப்ரவரி 14இல் தீர்ப்பு

www.pungudutivuswiss.com


தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, அடுத்த வருடத்துக்கு தவணையிடப்பட்டு உள்ளதாக, சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, அடுத்த வருடத்துக்கு தவணையிடப்பட்டு உள்ளதாக, சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்

அரசைக் கவிழ்க்க சூழ்ச்சி!

www.pungudutivuswiss.com

அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது. அதற்காக தவறான தீர்மானங்களுக்கு துணைபோகவும் முடியாது. யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்கும் என முழுமையாக எதிர்பார்க்கிறோம் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது. அதற்காக தவறான தீர்மானங்களுக்கு துணைபோகவும் முடியாது. யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்கும் என முழுமையாக எதிர்பார்க்கிறோம் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்

15 டிச., 2021

வல்வெட்டித்துறை செல்வேந்திரா மீண்டும் கதிரையேறினார்

www.pungudutivuswiss.com
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக மீண்டும் செல்வேந்திரா தெரிவாகியுள்ளார்.

EPDP முதல்வராகத் தொடர்கிறார் மணிவரவு - செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி!!

www.pungudutivuswiss.com
யாப்பாண மநாகரசபையின் 2022 ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றியடைந்திருந்தது. இதன் மூலம் யாழ் மாநகரசபையின் முதல்வராக மணிவண்ணன் தொடர்கின்றார்.

நட்டாற்றில் விடப்போகின்றனர்:ஜோதிலிங்கம்

www.pungudutivuswiss.com
யாழ் மாநகர சபை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பெருந்தேசியவாதத்தினுடைய நிகழ்ச்சி நிரல் இங்கே மேடையேறுவதற்கான வாய்ப்புக்கள் அமையுமென

யாழ். நகரபிதாவை வெளியேற்ற எத்தனிக்காதீர்கள்!

www.pungudutivuswiss.com


யாழ். மக்களின் நலன் பற்றியோ, வருங்காலம் பற்றியோ சிந்திக்காது மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மக்களின் நலன் பற்றியோ, வருங்காலம் பற்றியோ சிந்திக்காது மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் சிறிதரன்!

www.pungudutivuswiss.com



வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறும் வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறி தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறும் வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறி தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்

வல்வை நகரசபையில் திடீர் திருப்பம்! - மீண்டும் தவிசாளர் ஆகிறார் செல்வேந்திரா

www.pungudutivuswiss.com


வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது. 2 வாரங்கள் முன்னர் இடம்பெற்ற வரவு செலவு திட்ட இரண்டாவது வாக்கெடுப்பிலும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, தவிசாளர் செல்வேந்திரா பதவியிழந்தார். இந்த நிலையில்,   இன்று நடக்கவுள்ள தவிசாளர் தெரிவில் மீண்டும் செல்வேந்திராவை தெரிவு செய்ய இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவு வழங்க ரெலோ இணங்கியுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது. 2 வாரங்கள் முன்னர் இடம்பெற்ற வரவு செலவு திட்ட இரண்டாவது வாக்கெடுப்பிலும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, தவிசாளர் செல்வேந்திரா பதவியிழந்தார். இந்த நிலையில், இன்று நடக்கவுள்ள தவிசாளர் தெரிவில் மீண்டும் செல்வேந்திராவை தெரிவு செய்ய இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

மணியின் காலை வாருவார்களா? - காப்பாற்றுவார்களா?

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை  மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று முன்வைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று முன்வைக்கவுள்ளார்

13 மூலம் ஒற்றையாட்சியை ஆதரிப்பவர்கள் பச்சைத் துரோகிகள்!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க நினைக்கும் இந்தியாவின் 13ஆம் திருத்தத்தை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க நினைக்கும் இந்தியாவின் 13ஆம் திருத்தத்தை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

14 டிச., 2021

ஊடக மாணவனிற்கு விசாரணைக்கு அழைப்பு!

www.pungudutivuswiss.com

3இற்கு ஆதரவான ஆளும்தரப்பு கட்சிகளும் அழைக்கப்படும்!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவின் அழுத்தத்தினை வலியுறுத்தி ஒருமித்த கோரிக்கையை முன்வைப்பதற்கு எதிர்தரப்பிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் முதற்கட்டமாக ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளன. இந்த ஒற்றுமையை மேலும் ஸ்திரப்படுத்திய பின்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினை ஆதரிக்கும் ஆளுந்தரப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவின் அழுத்தத்தினை வலியுறுத்தி ஒருமித்த கோரிக்கையை முன்வைப்பதற்கு எதிர்தரப்பிலுள்ள

வனவளத் திணைக்களத்தின் காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது!

www.pungudutivuswiss.com


மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில், நேற்று காலை, வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில், நேற்று காலை, வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்

அராலியில் 3 பிள்ளைகளின் தாய் கொரோனாவுக்குப் பலி!

www.pungudutivuswiss.com
னாவுக்குப் பலி!
[Tuesday 2021-12-14 08:00]


யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் நேற்று உயிரிழந்துள்ளார். அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் நேற்று உயிரிழந்துள்ளார். அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

ஜப்னா கிங்ஸ்வெற்றி--பிளே ஒப் வாய்ப்பினை உறுதி செய்த ஜப்னா கிங்ஸ்

www.pungudutivuswiss.com
தம்புள்ளை ஜயன்ட்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும், லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 14ஆவது லீக் போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் இலகு

அரசியல் உள்நோக்கத்துடன் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

www.pungudutivuswiss.com


நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

மன்னார் கடலில் மூழ்கிய வடமராட்சி மீனவர்கள்! - ஒருவரின் சடலம் மீட்பு. [Monday 2021-12-13 18:00]

www.pungudutivuswiss.com


மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் நேற்று  காணாமல்போன நிலையில் இன்றைய தினம் அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 19 வயதான தர்ஷன் என தெரிய வந்துள்ளது.

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் நேற்று காணாமல்போன நிலையில் இன்றைய தினம் அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 19 வயதான தர்ஷன் என தெரிய வந்துள்ளது

13 டிச., 2021

32 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள தபால் ஊழியர்கள்

www.pungudutivuswiss.com
பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் 32 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

உக்ரைன் எல்லையில் நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் அதிகரிப்பு: ரஷ்யாவுக்கு ஜி 7 கூட்டமைப்பு எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
உக்ரைன் நாட்டை கைப்பற்ற முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடம் என ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி 7 கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது

இலங்கை வருகிறார் ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளருமான கன்னி விக்னராஜா 5 நாட்கள்

மன்னார் பள்ளிமுனை கடல் பகுதியில்யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மாயம்

www.pungudutivuswiss.com
மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ad

ad