-
22 மே, 2015
ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் சுஷ்மா சுவராஜ் உள்பட மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு?
முதல் அமைச்சராக ஜெயலலிதா நாளை (சனிக்கிழமை) பதவியேற்கிறார் ஜெயலலிதா. இந்த விழாவில் மத்திய
ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜெயலலிதா: புதிய அமைச்சர்களின் பட்டியலையும் வழங்கினார்
அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ராஜ்பவனில்
நீதிமன்ற தாக்குதலுக்கு கண்டணம் தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று ஆர்பாட்டம் முன்வைக்கும் சில கேள்விகள்
நீதிமன்றத்தாக்குதல் உட்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 130 பேரும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்டு அநுராதபுரம் சிறையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
புங்குடுதீவு சூலகம் அமைப்பின் மரம் நடுகை நிகழ்வு
செல்வி கருணாநிதி துவாரகாவின் 2வது பிறந்தநாளை முன்னிட்டு திரு.திருமதி.நல்லதம்பி கருணாநிதியின் அனுசரணையுடன் சூழகம்
நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில்துண்டிக்கப்பட்ட கைவிரலை விட்டு ஒருவர் தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் நீதிமன்ற சூழலில் இருந்து துண்டிக்கப்பட்ட கைவிரல் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புலிகளும் இப்படித்தான் ஆரம்பித்தார்களாம்- மஹிந்த ராஜபச
புங்குடுதீவு மாணவியின் கொடூரக் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு,கிழக்கில் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களை தமிழீழ
|
யாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் : வடக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு
யாழ். நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று வடமாகாண சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்ற நடவடிக்கைகளில்
மைத்திரி, மஹிந்த, சந்திரிக்காவை ஒரே மேடையில் ஏற்றி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரை ஓரே மேடையில் ஏ
வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சுவிஸ் குமார் விளக்கமறியலில்.. - பிரதான சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபரை எதிர்வரும்
.குற்றவாளிகளால் எடுக்கப்பட்ட மாணவி வன்புணர்வு படங்கள் காணொளிகள் ”வட்ஸ் அப்” இல் உலவுவதாக தகவல்-தவா
தற்போது எனக்கு நண்பர் ஒருவர் சொன்ன தகவல் இது .குற்றவாளிகளால் எடுக்கப்பட்ட மாணவி வன்புணர்வு படங்கள் காணொளிகள் ”வட்ஸ் அப்”
கைதான 9 பேரும் விளக்கமறியலில்! சி.ஐ.டிவிசாரணை
21 மே, 2015
ஜெயலலிதா பதவி ஏற்க தடை கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு
மாணவி வித்தியா கொலை காமுகர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். இன்று காலை தொடக்கமே மக்கள் அங்கு குவிந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நேற்று யாழில் நடந்த போராட்டத்தால் சுவிஸ் ஆசாமி, சட்டத்தரணி முற்படுத்தப்படவில்லை. இதேபோன்ற நிலையை இன்றும் ஏற்படுத்தி, வழக்கு விசாரணையை தென்னிலங்கைக்கு மாற்ற சில விசமிகள் முயலலாம். இதனால் இன்று மக்கள் விழிப்புடனிருப்பது அவசியம். இதனை அதிகம் பகிர்ந்து மக்களை விழிப்படைய செய்யுங்கள். வித்தியாவிற்கு நீதிகிடைக்க பாடுபடுவோம்
வித்தியாவின் கொலையை கண்டித்து மன்னாரில் ஹர்த்தால்.கண்டன ஊர்வலமும் முன்னெடுப்பு.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொடுரக் கொலையை கண்டித்தும்,கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு
வித்தியா கொலைக்கு நீதிகோரி சிங்கள மக்களும் போராட்டம்
புங்குடுதீவு மாணவி வித்தியாவிற்காக முழு தமிழினமும் கொந்தளி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)