புங்குடுதீவு ஊரைதீவு பாணாவிடை சிவன் ஆலய அம்பாள் சன்னதி பஞ்சதள ராஜகோபுர அங்குரார்ப்பண விழா
-
19 மார்., 2016
பிரகாஷ் பாத்' டு 'ஓஸ்ராம்': நத்தம் 'பல்பு' வாங்கிய கதை
அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவைத் தவிர நிரந்தர உறுப்பினர் யாரும் இல்லை. போயஸ் கார்டனுக்குள் சசிகலாவைவிட கூடுதல் செல்வாக்கு பெ
துபாய் விமானம் ரஷ்யாவில் விபத்தில் சிக்கியது பலியானோர் எண்ணிக்கை உயர்வு
துபாயில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற துபாய் போயிங் 737 விமானம் ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டவ் நகரில் தரையிறங்கும்போது பனிமூட்டத்தால் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சிக்கிய விமான பயணிகள் மற்றும் ஊழியர்களில் 61 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் பலர் பலியாகியிருக்கலாம் ன் என அஞ்சப்படுகிறது.
கொல்கத்தாவில் மழை: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் சிக்கல்?
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போட்டித்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை
இன்று ஏன் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும்?
18 மார்., 2016
அதிமுக அலுவலகத்தில் வேல்முருகன் பேச்சுவார்த்தை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவை தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளார்.
அம்பி டு அந்நியன்...! (பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை! மினி தொடர்- 1 )
மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின்
சென்னை மற்றும் சுற்றி உள்ள 36 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்
திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 37 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட் பாளரின் உத்தேச பட்டியல் விவரம் வருமாறு:-
கொளத்தூர் - மு.க. ஸ்டாலின்
கொளத்தூர் - மு.க. ஸ்டாலின்
கள்ளக்காதலை கண்டித்ததால் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது அம்பலம் மனைவி, கள்ளக்காதலன் பிடிபட்டனர்
போலி மது குடித்து நண்பருடன் விவசாயி இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது கள்ளக்காதலை
'நத்தம் புறம்போக்கு... வீட்டுக்காவலில் ஓபிஎஸ்!'- வைகோ தடாலடி பேச்சு வீடியோ
அமைச்சர் ஓபிஎஸ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், நத்தம் விஸ்வநாதன் நத்தம் புறம்போக்கு என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தடாலடியாக பேசியிருக்கிறார். அந்த பேச்சைக் காண...
ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க படுகொலை பின்னணியில் மஹிந்த, கோத்தபாய
லசந்த விக்ரமதுங்க, ரவிராஜ் உட்பட அப்போது இடம்பெற்ற படுகொலைகளை ஒரு கும்பலே மேற்கொண்டன. அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
பொள்ளாச்சி பண்ணை வீட்டில் ஓ.பி.எஸ் சிறைவைப்பா?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்?..நன்றி விகடன்
இன்று காலையில் பொள்ளாச்சியில்தான் பொழுது விடியும் என்று ஓ.பி.எஸ் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சட்டமன்ற சீட்
லைக்கா (Lyca) ஒரு புலி நிறுவனம்: மஹிந்த ஆதரவுப் பேரணியில் விமல் காட்டம்!
இலங்கை அரசுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ சார்பு எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டப்பேரணி இன்று கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. இப்பேரணிக் கூட்டத்தி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)