புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2016

இராணுவ மய சூழலிருந்து 2018இல் விடுதலைபெறும் இலங்கை

2018ஆம் ஆண்டுக்குள், இராணுவமய சூழலில் இருந்து இலங்கை முற்றாக விடுபட்டு விடும் என்று  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வேலுகுமார் எம்.பி. கோப் குழுவிலிருந்து விலகியதற்கு அரசியல் காரணங்கள் கிடையாது-மனோ கணேசன்

பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து (கோப் குழு) ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட

அதிர்ச்சிச்செய்தி .பள்ளிவாசலில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் முஸ்லிம் பள்ளிவாயலில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக

ராம்குமார் ஜாமின் மனுவில் ஆஜராவதில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் அறிவிப்பு


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ஆம் தேதி ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட

6 ஜூலை, 2016

இலங்கை தொடர்பான அறிக்கைக்கு உலகத் தமிழர் பேரவை வரவேற்பு

அண்மையில் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வுகளில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட

தமிழ் யுவதி ஒருவர் நுவரெலியாவில் தற்கொலை

வரெலியா ராகல பகுதியில் தமிழ் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐ.நா பேரவையின் யோசனை நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல்

ஐக்கிய நாடுகள்  மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய இலங்கையில் நிறுவப்பட்ட  இருக்கும் காணாமல்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கூட்டமைப்பு வேண்டுகோள்

நீண்ட காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுதலை

புங்குடுதீவு உலக மையத்துக்கு கனடா ப மா சங்க மறுப்பு மடல்

உலக மையத்துடன் முன்னாள்ணபழைய மா ணவர் சங்க தலைவர்  ராசகுமார்  தில்லைநாதன்  பேசி  செய்வதாக  இருந்த  திட்டங்களை  தம்மால் செய்ய முடியாதென அறிவித்துள்ளது அந்த கடிதத்தின் ஒரு பகுதி

ராம்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என பெண் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு!

சுவாதி கொலை வழக்கில் கைதான கொலையாளி ராம்குமாருக்கு ஜாமீன் வழங்க பெண் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

வோக்ஸ்வேகன் தொழிற்சாலைக்கான காணி விரைவில் - முதலீட்டுச் சபை

குருணாகல் - குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள வோக்ஸ்வேகன் கார்களை பொருத்தும்

இந்தியாவின் சானியா மிர்சா–சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 3–வது சுற்றை எட்டியது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சோங்கா, செரீனா 4–வது சுற்றுக்கு முன்னேறினர். இரட்டையரில் சானியா ஜோடியும் வெற்றி கண்டது.

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வைத்தியசாலையில் அனுமதி

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழீழத் தேசியக்கொடி பட்டொளிவீச இடம்பெற்ற அமெரிக்க-தமிழர் விளையாட்டு விழா

தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச அமெரிக்காவில் தமிழர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 100 ஏக்கர் அரச காணிகளை தெரிவு செய்தால் அமைச்சினூடாக 625 வீடுகளை அமைத்து தருகின்றேன் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை

இலங்­கையில் எதிர்­வரும் 2025ஆம் ஆண்­டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து மக்­க­ளதும் வாழ்­விட தேவைகள் பூர்த்­தி­செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்­கான

புங்கை மண்ணின் கரும்புலி மங்கை சாந்தா

“சூரயா ரணசுரு போர்க்கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமான வீரமறவர்களின் வீரவணக்கம்

19.04.1995 அன்று திருகோணமலை துறைமுகத்தினுள் நின்ற சிறிலங்கா கடற்படையினரின் “சூரயா ரணசுரு போர்க்கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் .

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெ

கழுத்தை அறுத்த போலீஸ், கதையை திசை திருப்புகிறதா?' -சுவாதி கொலையின் 8 மர்மங்கள்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி வழக்கின்

தமிழக எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம்... உஷார்படுத்தும் விஜயகுமார்!

த்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் ஐ.பி.எஸ் (ஓய்வு),

மஹிந்தவுக்கு சவால் விடும் ரவி கருணாநாயக்க

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நிதி அமைச்சர்

ad

ad