“சூரயா ரணசுரு போர்க்கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமான வீரமறவர்களின் வீரவணக்கம்
19.04.1995 அன்று திருகோணமலை துறைமுகத்தினுள் நின்ற சிறிலங்கா கடற்படையினரின் “சூரயா ரணசுரு போர்க்கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் .