யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார்
-
10 அக்., 2025
காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்
புதிய பிரதமர் : அரசியல் கட்சித்தலைவர்களுடன் அவசரச் சந்திப்பு..!!

10 ஐப்பசி 2025 வெள்ளி 10:40 | பார்வைகள் : 593
TVKயின் ஓவொரு மாவட்ட செயலார்களையும் கைது செய்ய பொலிசார் திட்டம்

சேலம் / கரூர்:
தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க. – TVK
வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கௌசல்யா
மூன்று புதிய அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவிற்றுள்ளனர்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக பிமல் நிரோஷன் ரத்நாயக்க
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக அனுர கருணாதிலக
வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக எச்.எம். சுசில் ரணசிங்க
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக அனில் ஜெயந்த பெர்னாண்டோ
வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சராக டி.பி. சரத்
மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சராக எம்.எம். முகமது முனீர்
நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராக எரங்க குணசேகர
சுகாதார பிரதி அமைச்சராக முதித ஹன்சக விஜயமுனி
காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சராக அரவிந்த செனரத் விதாரண
இளைஞர் விவகார பிரதி அமைச்சராக எச்.எம். தினிது சமன் குமார
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக யு.டி. நிஷாந்த ஜெயவீர
வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கௌசல்யா அரியரத்ன
எரிசக்தி பிரதி அமைச்சராக ஈ.எம். ஐ. எம். அர்காம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
9 அக்., 2025
மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து
கால்பந்து உலகின் உச்சம்! கோடீஸ்வரர் ஆனார் CR7! Posted by By tamil

விளையாட்டு உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இமாலய சாதனை! உலகப் புகழ் பெற்ற கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ
ஊழல் சர்ச்சை: தலைவர் உட்பட உயர் அதிகாரிகள் அதிரடி ராஜினாமா!

ஆஸ்திரேலியாவின் மிகவும் மதிக்கப்படும் அமைப்புகளி
சர்வதேச நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு! [Thursday 2025-10-09 07:00]
![]() தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் மீறல்கள் தொடரும் நிலையிலும், சர்வதேச சமூகமானது காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளகக்கட்டமைப்புக்களை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், சர்வதேச நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாலும், புலம்பெயர் தமிழர்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு கடும் விசனம் வெளியிட்டுள்ளது |
ஜெனீவாவில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை திருப்திபடுத்திய அரசாங்கம்!
பணயக்கைதிகளின் பெயர் பட்டியலைப் பரிமாறிய இஸ்ரேல் - ஹமாஸ்
முல்லைத்தீவில் இராணுவத்தினரின் சலூனை மூட உத்தரவு! [Wednesday 2025-10-08 17:00]
![]() போரினால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அடியாக, முல்லைத்தீவில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும், சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபையால் இராணுவத்திற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது |
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின் மதிப்பாய்வு வெளியீடு! [Wednesday 2025-10-08 17:00]
![]() வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழு (CED), அதன் சமீபத்திய அமர்வில் மதிப்பாய்வு செய்த பிறகு, இலங்கை குறித்த அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது |
8 அக்., 2025
“விஜயலட்சுமி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்” - நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்! [Wednesday 2025-10-08 16:00]
![]() நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனச் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. |
நீதி அமைச்சரின் மேலதிக செயலாளர் அதிரடி கைது
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை வழங்கி மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர்அரியாலையில் கழிவுகளை கொட்டாதே ! - அரியாலை மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்.
அரியாலையில் தின்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போர்க்குற்றங்களுக்காக ஐ.சி.சி.யால் டார்பூர் போராளிக்குழு தலைவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பு

சூடானின் டார்பூர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர்க்குற்றங்களுக்காக ஒரு போராளிக்குழுத் தலைவரை ஐ.சி.சி
அதிபர் மேக்ரான் பதவி விலக கடும் அழுத்தம்: பிரான்ஸில் வெடித்தது அரசியல் பூகம்பம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொ












