![]() யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார் |
-
28 அக்., 2025
சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் வழக்கு தாக்கல்! [Monday 2025-10-27 19:00]
உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் இடம்பிடித்த யாழ்ப்பாணம்! [Monday 2025-10-27 19:00]
![]() 2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண வெளியீட்டாளரான லோன்லி பிளானட்டால் இது பெயரிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் இலங்கைக்கு ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த ஒரு இடமாக அதன் சர்வதேச ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது |
27 அக்., 2025
10,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு!

பெரும் போர்ச் செய்தி: 10,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள்
மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஆராய கட்சித் தலைவர்கள் கூட்டம்? [Sunday 2025-10-26 19:00]
![]() மாகாண சபை தேர்தல்கள் குறித்து தீர்மானிப்பதற்கு சர்வ கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூட்ட உள்ளார். 2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட உரைக்கு பின்னர் இதற்கான அறிவிப்பு வெளிவர உள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான மிக முக்கியமான கலந்துரையாடல்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன |
26 அக்., 2025
யாழ்ப்பாணம் வந்தார் கவிஞர் வைரமுத்து! [Sunday 2025-10-26 19:00]
![]() கவிஞர் வைரமுத்து நடிகர் சிங்கபுலி உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்தனர். திரைப்படம் ஒன்றின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுவதற்காகவே குறித்த குழுவினர் வருகை தந்துள்ளனர். |
பாரிஸில் நடந்த இரக்கமற்ற மிருகத்தனம்! பிரான்ஸை உலுக்கிய சிறுமி லோலாவின் கொடூரக் கொலை!

தூய சைத்தானியம்! பிரான்ஸை உலுக்கிய
மாரடைப்பின் வகைகளும் நவீன சிகிச்சை முறைகளும்
25 அக்., 2025
தண்டவாளம் புரட்டும் ரஷ்யப் போர் டாங்கிகள்! டாங்க் (Tank). வல்லரசாக ரஷ்யா மட்டும் திகழ்வது ஏன்?

பருத்தித்துறை வர்த்தகர்களிடம் மாட்டிய இளங்குமரன்! [Saturday 2025-10-25 06:00]
![]() பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் மரக்கறிச் சந்தையை நவீன சந்தைத் தொகுதியில் இடமாற்றம் செய்து தருமாறு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த சந்தைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுடன் வியாபாரிகள் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர். நிலமைகளை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் கலந்தாலோசித்து நல்ல முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தார். |
கச்சாயில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு- இளைஞன் படுகாயம்! [Saturday 2025-10-25 06:00]
![]() யாழ். தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது |
யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களை குறிவைக்கும் பொலிஸ்! [Friday 2025-10-24 16:00]
![]() யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன |
மீண்டும் நேட்டோ வான்வெளியை அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்! [Friday 2025-10-24 05:00]
![]() இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்கள் நேட்டோவின் வான்வெளியில் மீண்டும் ஒரு துணிச்சலான ஊடுருவலை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய Su-30 போர் விமானமும் Il-78 எரிபொருள் நிரப்பும் டேங்கரும் நாட்டின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக லிதுவேனியா இராணுவம் தெரிவித்துள்ளது. சுமார் 18 நொடிகள் அவை வான்வெளியில் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்களும் கலினின்கிராட் பகுதியிலிருந்து லிதுவேனியாவிற்குள் நுழைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது |
24 அக்., 2025
சுவிஸில் ஏதிலிகள் தொடர்பில் அறிமுகமாகும் புதிய நடைமுறை
இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்! இதெல்லாம் இவர் இசையமைத்த படங்களா?
விஜய், பாஜகவின் பாட்டுக்கு ஆடுபவர்: ‘தவெக’ தலைவரை கடுமையாக தாக்கிய நடிகர்

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு, திரையுலக நண்பர்கள் உட்பட பலரும் அவருக்கு எதிராக விமர்சனங்களை
வடக்கில் இராணுவமே போதைப்பொருளை பரப்புகிறது! [Thursday 2025-10-23 21:00]
![]() மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், வட மாகாணத்தில் போதைப்பொருளை பரப்புவதில் இராணுவத்தினருக்கு பெரும் பங்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார் |
வடக்குக்கான ரயில்களில் உறங்கும் பெட்டிகள் இருக்காது! [Friday 2025-10-24 06:00]
![]() வடக்குக்கான ரயில்களில் உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை.அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட சொகுசு ஆசனங்களுடான பெட்டிகளை இணைப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார் |











