புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2014


ராஜீவ் கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிட மோடி ஏன் வலியுறுத்தவில்லை?- மத்திய அமைச்சர் கேள்வி
நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குருவை தூக்கிலிட வலியுறுத்திய பாஜக தலைவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட ஏன் வலியுறுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவின் அன்மை செயலபாடுகள் காரணாமாக அதிமுக வெற்றிக்காக புலம்பெயர் ஈழத்தவர் அதியுச்ச இணையதள பிரசாரம் -இந்தியன் எக்ஸ்பிரஸ் 
இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு குரல் கொடுத்ததன் மூலம் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுள்ளதாக
ஜனாதிபதியை சந்தித்தது பாகிஸ்தான் குழு 
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தானின் பஜுலுஸ்தான் மாநிலங்கள் அவையின் உறுப்பினர்கள் குழுவினர் இன்று  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
பெங்களூரை எளிதில் பணிய வைத்த ராஜஸ்தான் 
news
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

பாதுகாப்பு அங்கிகளுடன் 48 மாணவிகளின் சடலங்கள் மீட்பு 
தென்கொரியாவின் பெர்ரி கப்பல் கடந்த 16ஆம் திகதி கடலில் மூழ்கிய பயணிகளை மீட்க்க  கடந்த பத்து நாட்களாக மீட்புப்படையினர்  போராடி வருகின்றனர். 
news
இன சமத்துவத்தை ஏற்படுத்தவே சர்வதேச விசாரணை கோரினோம்: பிரித்தானியா 
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் பிரித்தானியாவுக்கு இல்லை என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானகர் ஜோன் ரென்கின் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களை அடக்க உருவாக்கப்பட்டதே பொது பல சேனா : ரில்வின் சில்வா குற்றச்சாட்டு 
ஜனநாயகத்திற்கு எதிராக தீவிரமாக செயற்படும் பொது பல சேனா பௌத்த அமைப்பை கட்டுப்படுத்தாது அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது ஏன் என கேள்வி எழுப்பிய ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சிறுபான்மை
 ஐ.நா. பேரவையில் இலங்கையை தொடர்ந்தும் பாதுகாப்போம்; சீனா 
இலங்கைக்கான  சீனாவின் உதவி தொடர்ச்சியாக கிடைக்கும் என சீன உதவி வெளிவிவகார அமைச்சர் லியு செமின் தெரிவித்துள்ளார்.
 
கடன் வாங்குவதில் முதலிடம் பித்தது இலங்கை 
உலக வங்கியினால் அனர்த்தங்களின் போது வழங்கப்படுகின்ற அவசர கடன் திட்டத்தை பெற்றுகொள்ளும்  முதல் தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.

எனது சகோதரர் பாஜகவில் சேர்ந்தது கவலை அளிக்கிறது: மன்மோகன் சிங்
பிரதமர் மன்மோகன் சிங் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி பாரதீய ஜனதாவில் சேர்ந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. தேர்தல் நடந்து வரும்
ஊவா மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் ஊவா மாகாண சபை கலைக்கப்பட உள்ளது.

போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு: சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முடிவு 
சீன பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வது நிறுத்தப்படவில்லையென்றால், தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள்

சிதம்பரம்: தலித் மக்கள் மீது தாக்குதல் -  25 பேர் கைது

சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக வியாழக்கிழமை தேர்தல் முடிவுற்றவுடன் இரவு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஒன்று உருட்டு கட்டை

ஆஸ்திரேலிய விமானம் கடத்தப்பட்டதாக தகவல்! விமான நிறுவனம் மறுப்பு!
ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் இருந்து புறப்பட்ட விமானம் இந்தோனேசியாவி்ன் பாலி நகரில் இறங்கிய போது கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பாலியில் விமானம் தரையிறங்கியதும், விமானிகள் அறைக்குள் சில பயணிகள் செல்ல முயற்சி செய்ததாக இந்தோனேசிய

பா.ஜ.க.,வில் இணைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர்
 

பஞ்சாப் தலைநகர் அமிர்தசரசில் பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.வில் இணைந்தார். 
யாழ். ரயில் பாதையின் பணிகள் ஆகஸ்டுடன் பூர்த்தி 
யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை மற்றும் ரயில்வே நிலையங்கள் போன்றவற்றின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட்  மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோபியுடன் தொடர்பானவர் குருநகரில் கைதாம் 
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளிணைக்க முயற்சிக்கின்றார் என்று கூறி இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்று தெரிவித்து குருநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பயங்கரவாத தடுப்புப்
பதில் கூறிக்கொண்டிருக்க நேரமில்லை செய்கை மூலமே பதிலடி கொடுப்போம் - இரா.சம்பந்தன் 
 "அவர்களுக்கு இதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது. நாம் நடத்தையால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று காட்டமாக தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இலங்கை அரசினால் அறிவிக்கபட்ட புதிய புலிகளின் தலைவர் சந்தோசம் மாஸ்டர் யார்  ?

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அடுத்த புதிய தலைவர் சந்தோஷம் மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தலைவரின்

பிரதமர் பதவிக்கான பனிப் போர் ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்த ஜோதிடர்கள் நாள் குறித்து கொடுத்த பின்னர், நீண்டகாலமாக அரசாங்கத்திற்குள் இருந்த வந்த பிரதமர் பதவி தொடர்பான பனிப் போர் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

பிள்ளைகளை நில்வள கங்கையில் வீசிய தந்தை சடலமாக மீட்பு
மாத்தறை பிரதேசத்தில்  நில்வள கங்கையில் நேற்று தனது இரு பிள்ளைகளை வீசிய தந்தையின் சடலத்தை மில்லால கங்கையிலிருந்து மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு முதுகெலும்பில்லை - சுமந்திரன்
கசினோ சூதாட்ட சட்டத்தின் மூலம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகி அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதுகெலும்பு இல்லாது போய் விட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

வெளிநாடுகளுக்கு களவாக ஆட்களை அனுப்பி காணாமல் போனோர் பட்டியலிலும் சேர்ப்பு

கோடிக்கணக்கில் பணம் சேர்க்கும் நோக்கில் செயற்பட்ட வர்த்தகர் வவுனியாவில் கைது
ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடை: ஒபாமா எச்சரிக்கை 
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு தேவையான ஆதரவு கிடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன் என அமெரிக்கா அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். 
மும்பையை வீழ்த்தி சென்னை ஹாட்ரிக் வெற்றி 
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. 
தேசிய கிரிக்கட் அணி தலைமை பயிற்றுவிப்பாளராக அத்தபத்து தெரிவு 
தேசிய கிரிக்கட் அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் கிரிக்கட் வீரர் மார்வன் அத்தபத்துவும் உதவி பயிற்றுவிப்பாளராக ருவன் கல்பகேவும்
மஹாநாயக்கரை சந்தித்தார் அமைச்சர் ஹக்கீம் 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் இன்று அமரபுர மஹாநாயக்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜெரோமி கொலை செய்யப்படவில்ல; சட்ட வைத்திய அறிக்கை 
news
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமகா மீட்கப்பட்ட  ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22)  நீரில் மூல்கியே இறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த யுவதியின் சாவு தொடர்பாக அவரது குடும்பத்தினர் மட்டுமே ஜெரோமியின்  சாவுக்கு இரு கிறிஸ்தவ பாதிரியார்கள் தான் காரணம் என்றும் தெரிவிகின்றனர்
http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=406:புங்குடுதீவு-பாணாவிடைச்-சிவன்-கோவில்-தேர்த்திருவிழா-மலர்-2&Itemid=168http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=407:புங்குடுதீவு-பாணாவிடைச்-சிவன்-கோவில்-தேர்த்திருவிழா-மலர்-1-24042014&Itemid=168

ad

ad