புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2015

தனது கைப்பட தயாரித்த தேனீரை ஒபாமாவுக்கு பரிமாறி மகிழ்ந்த நரேந்திர மோடி

 
டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அவருக்கு மதிய விருந்தளித்த பிரதமர், காற்றோட்டமான இயற்கைச் சூழலில் அங்குள்ள புல்வெளியில் காலாற நடந்தபடியே ஒபாமாவுடன் சில முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பேசினார். பின்னர், தனது கைப்பட தேனீர் தயாரித்த மோடி, அதனை ஒபாமாவுக்கு பரிமாறி மகிழ்ந்தார்.


டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அவருக்கு மதிய விருந்தளித்த பிரதமர், காற்றோட்டமான இயற்கைச் சூழலில் அங்குள்ள புல்வெளியில் காலாற நடந்தபடியே ஒபாமாவுடன் சில முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பேசினார். பின்னர், தனது கைப்பட தேனீர் தயாரித்த மோடி, அதனை ஒபாமாவுக்கு பரிமாறி மகிழ்ந்தார்.

ad

ad