புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2015

கேரளாவில் சுற்றுலா விடுதி மீது மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தியதாக தகவல்



கேரள மாநிலம், வயநாடு அருகே உள்ள மானந்தவாடி அரசு சுற்றுலா விடுதி மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஊழியர்களை வெளியே விரட்டிவிட்டு விடுதியில் இருந்த பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டன என்றும், 2 பெண்கள் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன என்றும் கூறப்படுகிறது. 

ad

ad