யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவின் கணவரும் , முதல்வரின் பிரத்தியேக செயலாளருமான குணரத்தினம் பற்குணராசா செவ்வாய்க்கிழமை காலமானார்.
நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நல்லூர் முருகன் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்