சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி நடைபெற்ற ரயில் விபத்தில் விபத்தில் மாணவன் காயமடைந்து ஆபத்தான கட்டத்தில்
இருப்பதால் வருடாந்த விளையாட்டுப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்து்ள்ளதாக பழையமாணவர் சங்கத்தலைவர் அறியத்தந்திருக்கின்றார்.
யாழ் இந்துக் கல்லூரியின் 2015 ஆம் ஆண்டிற்குரிய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளைய தினம்...