முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
27 ஜூலை, 2015
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த உக்குவா கொலை!
தங்காலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த உக்குவா என்பவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இதன்போது மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad