புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2015

புங்குடுதீவு கிழக்கு பெத்தப்பா கோயில் பகுதி மக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவுக்கூட்டம்

புங்குடுதீவு கிழக்கு பெத்தப்பா கோயில் பகுதி மக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவுக்கூட்டம் 23 - 07 - 2015 அன்று ஏற்பாடு
செய்யப்பட்டது . தமிழரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா > முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் > வடமாகாணசபை உறுப்பினர் அர்னோல்ட் ஆகியோர் பேச்சாளர்களாக கலந்துகொண்டனர் . தீவகத்தின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பாக பெரிதும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .


ad

ad