இன்றைய விஜயத்தின் போது ஜனாதிபதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.குறிப்பாக மக்கள் மட்டுமல்லாது ஊடகவியலாளர்களும் பலத்த சோதனைகளின் பின்னரே கைலாச பிள்ளையார் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கோயிலுக்குள் கலாசாரத்தை மீறும் வகையில் சப்பாத்து அணிந்து கொண்டு உள்நுழைந்தனர்.