புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2015

Sritharan Thirunavukkarasu இன் புகைப்படம்.
 படங்களைச்கடந்த சனிக்கிழமை சுவிஸ் பாசல் நகரில் நடைபெற்ற அமுதசுரபி தமிழர் ஓன்றியத்தின் ஆறாம் ஆண்டு அமுதமாலை விழாவில் “புலம்பெயர் பெண்கள் வாழ்வு சுகமா? சுமையா?” என்ற தலைப்பில்
சிறப்புப் பட்டிமன்றம் இடம்பெற்றது. சுவிசின் தமிழ் இலக்கிய ஆளுமைகள் சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு மிகச்சிறப்பாகப் பேசி மண்டபம் நிறைந்த மக்களின் அமோக பாராட்டைப் பெற்றனர். கரவொலியால்
மட்டுமன்றி மக்கள் நேரிலும் வந்து பா
Sritharan Thirunavukkarasu 2 புதிய படங்கள் படங்களைச்ராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது.
“சுகமே” என்ற அணியில் சண். தவராஜா, சிவ. சந்திரபாலன், யோகராஜா சுரேஸ் ஆகியோரும் “சுமையே” என்ற அணியில் செ. சிறிகந்தராஜா (கங்கைமகன்), அரியபுத்திரன் நிமலன், செல்வரட்ணம் சுரேஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பேச்சாளர்களுக்கு பாராட்டுகளையும் அன்பான உபசரிப்பால் எம்மை திணற வைத்த அமுதசுரபி தமிழர் ஒன்றியத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் பேர்ண் நகரில் நடைபெறும் வேரும் விழுதும் விழாவில் இடம்பெறும் பட்டிமன்றத்தில் கலந்துகொள்கின்றோம்.

ad

ad