“சுகமே” என்ற அணியில் சண். தவராஜா, சிவ. சந்திரபாலன், யோகராஜா சுரேஸ் ஆகியோரும் “சுமையே” என்ற அணியில் செ. சிறிகந்தராஜா (கங்கைமகன்), அரியபுத்திரன் நிமலன், செல்வரட்ணம் சுரேஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பேச்சாளர்களுக்கு பாராட்டுகளையும் அன்பான உபசரிப்பால் எம்மை திணற வைத்த அமுதசுரபி தமிழர் ஒன்றியத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் பேர்ண் நகரில் நடைபெறும் வேரும் விழுதும் விழாவில் இடம்பெறும் பட்டிமன்றத்தில் கலந்துகொள்கின்றோம்.