-
10 டிச., 2012
கைதான மூன்று யாழ். பல்கலை. மாணவர்கள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 மாதங்கள் வரை தடுத்து வைத்திருக்க முடியும்.
இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர் மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர் மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதுதொடர்பாக காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கொழும்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைக்க 9 கட்சிகள் கூட்டாக பேச முடிவு
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் தீர்விற்காக முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒன்பது கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக மாவீரர் தின நிகழ்வினை புலம் பெயர் நாடுகளில் இருந்து நேரடியாக GTV SPV தொலைக்காட்சி அண்மையில் வழங்கியிருந்தது.
இது எம் தேசத்துக்காக எம் இனத்துக்காக தம் உயிரைக் கொடையாக வழங்கிய மாவீரர் செல்வங்களின் தியாகத்திற்குக் கிடைத்த கெளரவமாகும். மாவீரர்களை ஒரு தனிப்பட்ட மனிதரோ ஒரு பிரதேசமோ உரிமை கொண்டாட முடியாது. மாவீரர்கள் ஒட்டு மொத்த தமிழ்
இது எம் தேசத்துக்காக எம் இனத்துக்காக தம் உயிரைக் கொடையாக வழங்கிய மாவீரர் செல்வங்களின் தியாகத்திற்குக் கிடைத்த கெளரவமாகும். மாவீரர்களை ஒரு தனிப்பட்ட மனிதரோ ஒரு பிரதேசமோ உரிமை கொண்டாட முடியாது. மாவீரர்கள் ஒட்டு மொத்த தமிழ்
காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் அம்பேத்வளவன் படுகொலை - வன்னிய சாதி வெறியர்கள் வெறியாட்டம்
இன்று (9.12.12) இரவு 9.15 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது வன்னிய சாதி வெறியர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். கொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யகோரி காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.கா.விடுதலைச் செழியன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியலில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இன்று (9.12.12) இரவு 9.15 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது வன்னிய சாதி வெறியர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். கொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யகோரி காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.கா.விடுதலைச் செழியன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியலில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
அலரி மாளிகையில் இருந்து வந்த அவசர அழைப்பின் மர்மம் என்ன?
ஒரு கட்டத்தில் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்திற்கு அவசியமாகவே இருக்கும். அவசர சந்திப்புக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமிருந்து கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது
8 டிச., 2012
”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?
கமல்ஹாஸன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் விஸ்வரூபம். ஜனவரி 11-ஆம் தேதி தைத்திருநாள் கொண்டாட்டமாக வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, நேற்று(08.12.12) மதுரை,கோவை, சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. மதுரை, கோவை ஆகிய இட
சுவிட்சர்லாந்தில் இன்று மிகக்கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. வீதிப்போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுவிஸ் நாடு முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பேர்ண் மாநிலத்தில் மட்டும் 70 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன. பேர்ண், மற்றும் சூரிச் மாநிலத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
சூரிச் அப்போல்டெர்ன் என்ற இடத்தில் இன்று பிற்பகல் 2.30மணியளவில் நடந்த விபத்தில் 6 கார்களும் ஒரு ரக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்தினால் இச்செய்தி எழுதப்படும் வரை அவ்வீதி மூடப்பட்டிருந்தது.
சூரிச் கூப்ரிஸ் சுரங்கப்பாதை உட்பட பல சுரங்கவழி பாதைகளின் ஊடான பயணங்களுக்கு
பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் -thanks thinakatir
Published on November 25, 2012-6:38 pm · No Comments
1990களின் பின்னர் இது உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் தமிழ்
கமல் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகைகளை பார்க்க முண்டியடித்த ரசிகர்கள்: போலீசார் லேசான தடியடி
நடிகர் கமலஹாசன் கதாநாயகனாக நடித்து டைரக்ட் செய்துள்ள படம் விஸ்வரூபம்.
நடிகர் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகைகளை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால், போலீசார் லேசான தடியடி நடத்தி
யாழில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய வீட்டுத்திட்டத்திலும் ஈ.பி.டிபியினர் கைவரிசை
யாழ். நெடுந்தீவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் ஈ.பி. டி.பி யினரால் தமக்குள் பகிரப்பட்டுள்ள நிலையில் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
உயிர்நீத்த தனது அண்ணனை நினைத்து சகோதரர், மகளை நினைத்து தாய், கணவனை நினைத்து மனைவி விளக்கேற்றுவது தவறா என கேள்வி எழுப்பிய சம்பந்தன்
வடக்கில் ஒரு சிவிலியனுக்கு மூன்று இராணுவ சிப்பாய் என்ற வீதம் 1 லட்சத்து 50 ஆயிரம் இராணுவ சிப்பாய்கள் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் தமிழரின் நகைக் கடையில் துணிகரக் கொள்ளை!! (வீடியோ இணைப்பு)
நகைக்கடைக்கு வந்த இருவர் கடையின் கதவைப் பூட்டாதபடி குடையினைக் கொழுவிவிட்டு கடைக்குள் இருந்த கடை உரிமையாளரின் நண்பனுக்கு இருவருள் ஒருவர் ஒருவகையான மருந்தை ஸ்பிறே அடித்துவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
ஜேர்மனி Dortmund பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் ஸ்ரீசக்தி ஜுவலறி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை நேற்று பகல் 1:00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
பிறகு மற்றையவர் நகைகள் இருந்த கண்ணாடி பெட்டகத்தை உடைத்து பல பெறுமதிமிக்க நகைகளைக் எடுத்துச் சென்றுள்ளனர்.
கடை உரிமையாளர் ஜேர்மனி பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும், களவாடப்பட்ட நகைகளை மீட்க முடியவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கலைஞருக்கு நன்றி! தே.மு.தி.க., மாநில துணை செயலாளர் ஏ.ஆர் இளங்கோவன்!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறு பேசியதாகவும், சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கெங்கவள்ளி தொகுதி எம்.எல்.ஏ., சுபா, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., மோகன் ராஜ்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறு பேசியதாகவும், சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கெங்கவள்ளி தொகுதி எம்.எல்.ஏ., சுபா, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., மோகன் ராஜ்
திருச்சி விழாவிற்கு வரவில்லை : வைகோ கட்சியில்
வடிவேலு இணைவதாக பேசப்பட்ட செய்தி பொய்யாகிவிட்டது
நடிகர் வடிவேலு. கடந்த, 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியதால், அவருடைய பேச்சுக்கும், வடிவேலு இணைவதாக பேசப்பட்ட செய்தி பொய்யாகிவிட்டது
7 டிச., 2012
மாலை சுமார் 4.00 மணிக்கு லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமானநிலையத்தில் இருந்து, இரகசியமாக ஒரு தனியார் விமானம் சுமார் 150 ஈழத் தமிழ் அகதிகளை ஏற்றிக்கொண்டு இந்த தனியார் விமானம் கொழும்பு செல்லவுள்ளது.
இன்று மாலை சுமார் 4.00 மணிக்கு லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமானநிலையத்தில் இருந்து, இரகசியமாக ஒரு தனியார் விமானம் புறப்பட ஏற்பாடாகியுள்ளது சுமார்
காணாமல் போயுள்ள 10 தமிழ் இளைஞர்கள் முன் நாள் புலிகள் உறுப்பினர் என்றும், தாமே இவர்களைக் கைதுசெய்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றுதெரிவித்துள்ளார்கள்.
கடந்த 2 தினங்களில் யாழில் சுமார் 10 தமிழ் இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள் என்ற செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியுள்ளது யாவரும் அறிந்ததே. யாழில் சில
கடந்த 2 தினங்களில் யாழில் சுமார் 10 தமிழ் இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள் என்ற செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியுள்ளது யாவரும் அறிந்ததே. யாழில் சில
சர்வதேச போட்டிகளில் தெண்டுல்கர் இன்று 34 ஆயிரம் ரன்னை கடந்தார்.
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் சேர்த்து அவர் 34 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை புரிந்தார்.இன்று 2 ரன்னை எடுத்தபோது அவர் 34 ஆயிரம் (657 போட்டி) ரன்னை எடுத்தார். தெண்டுல்கர் 193 டெஸ்டில் 15,564 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் 10 ரன்னும் எடுத்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் சேர்த்து அவர் 34 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை புரிந்தார்.இன்று 2 ரன்னை எடுத்தபோது அவர் 34 ஆயிரம் (657 போட்டி) ரன்னை எடுத்தார். தெண்டுல்கர் 193 டெஸ்டில் 15,564 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் 10 ரன்னும் எடுத்துள்ளார்.
இந்தியா 105 ஓவரில் 316 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது.இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில்
6 டிச., 2012
தன் முயற்சியில் மனம் தளராத கமல்… விஸ்வரூபத்தை முதலில் டிவியில் வெளியிடுகிறார்!!
கமல் திட்டப்படி, விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!சிறையில் புவனேஷ்வரியை நன்றாக கவனித்துக்கொள்ளும்படி சொன்ன காவல்துறை அதிகாரி யார்? தீவிர விசாரணை
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது: கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்
தமிழகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வரை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்று கர்நாடக சட்டசபை கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் எமது இளைஞர்களின் உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலை தற்போது உருவாகியுள்ளது-தமிழ் தேசியக் கூட்டமைப்பு
புனர்வாழ்வளிக்கப்பட்ட எமது இளைஞர்கள் காணாமல் போகின்றனர். கடத்தப்படுகின்றனர் இதனாலேயே அவர்கள் ஆஸி. நோக்கி செல்கின்றனர். எனவே அவுஸ்திரேலிய அரசாங்கம் எமது இளைஞர்களை திருப்பி அனுப்ப வேண்டாம். அவ்வாறு அனுப்பப்பட்டால்
13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு வழங்க ஆரதவு கிடைத்துள்ளதா?: தயாசிறி
தேசிய பிரச்சினைக்கு பதின் மூன்றாவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று தீர்வை வழங்குவதற்கு அரசாங்கத்திலுள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளினதும் ஆதரவு கிடைத்துள்ளதா என பாராளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பிய ஐ.தே. கட்சி எம்.பி. தயாசிறி
"தலைவர் பிரபாகரன் வருவார் என்கிற நம்பிக்கையில் ஒரு கிராமம்"
=========================
புலியூர் குடியருப்பாளர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு வாழும் இருப்ப
=========================
புலியூர் குடியருப்பாளர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு வாழும் இருப்ப
ாக உள்ளனர்கடந்த செவ்வாய் மாலையில் மிகவும் நேரம் கழித்து, 100 பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட சுமார் 400 க்கும் மேற்பட்ட மக்கள் சேலம் மாவட்டத்திலுள்ள அதிகம் பிரசித்தமடையாத கிராமமாகிய புலியூரில் ஒன்றுகூடி கடலுக்கு அப்பால் யுத்தம் செய்து உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் விதமாக மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள்.
கர்நாடகா அரசு, காவிரியிலிருந்து உடனடியாக, தமிழகத்துக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி கண்காணிப்பு குழு, உடனடியாக கூடி, தமிழகத்துக்கான தண்ணீர் தேவை குறித்து ஆலோசித்து, வரும், 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு:காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகளுக்கு இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகளுமே
வழக்கு:காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகளுக்கு இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகளுமே
இலங்கையில் காணப்படும் மனித உரிமை மீறல் மற்றும் நீதிச் சுதந்திரத்துக்கு சவால்விடப்படும் சம்பவங்கள் தொடர்பில் தமது அக்கறையை வெளிப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் தனிநபர்களின் சுதந்திரம் போன்ற விடயங்களில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய
உலகளவில் மக்கள் வாழ்வதற்கு வசதியான நகரங்களை மெர்செர் என்ற ஆய்வு நிறுவனம் கணக்கெடுத்ததில் முதல் பத்து நகரங்களில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜுரிச், ஜெனீவா, பெர்ன் ஆகிய மூன்று நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசியல் நிலைப்பாடு, குறைவான குற்றங்கள், நல்ல மருத்துவ வசதி ஆகியன வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தொழில் நடத்துவோர், பணிபுரிவோர், படிக்கும் மாணவர் ஆகிய
|
சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் உள்ள எம்பிராச் நகராட்சியில் உள்ள புகலிட மையத்தில் தங்கியிருந்த டுனீஷியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரைச் சுட்ட சில நிமிடங்களில் காவல்துறைக்கு தொலைபேசித் தகவல் வந்தது.
சூரிச் காவலர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது துப்பாக்கியால் சுட்ட காயங்களுடன்
|
புலனாய்வுப் பிரிவினரால் வல்வெட்டித்துறை மாணவன் கடத்தல் - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
வ்ல்வெட்டித்துறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பாடசாலை மாணவனை படைப்புலனாய்வாளர்கள் வீட்டாருக்குத் தெரியாமல் கடத்திச் சென்ற நிலையில் குறித்த மாணவனைக் காணாத பெற்றோர் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.
]
யாழ்ப்பாணத்தில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் 10 பேர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தந்து, குறித்த நபர்களை அழைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனியும் பாமகவில் தலித்துக்கள் இருப்பது நியாயம் இல்லை என்பதை உணர்ந்து விலகுகிறோம்: பாமக மா.செ. பேட்டி
பாமக நிறுவனர் ராமதாசின் தலித் விரோத போக்கை கண்டித்து பாமவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது ஏன்?: சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் விளக்கம்
லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது.
லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது.
பா.ஜனதா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்து மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது.
மத்திய அரசின் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பாராளுமன்றதில் பாரதீய ஜனதா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடந்தது. 545 உறுப்பினர்கள்
மத்திய அரசின் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பாராளுமன்றதில் பாரதீய ஜனதா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடந்தது. 545 உறுப்பினர்கள்
5 டிச., 2012
பிரதம நீதியரசர் தெரிவுக்குழு முன் நாளை மீண்டும் ஆஜர்:
ஷிராணிநீதிபதிகளின் மாறுபட்ட கருத்துகளால் கூட்டத்திலிருந்து
வெளியேறினார்
நேற்று முற்பகல் 10.15 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகைதந்த ஷிராணி பண்டாரநாயக்க பாராளுமன்றத்
- FACE BOOK OF KALAIGNAR KARUNANITHIசேலம் முழுவதும் கலைஞர் இறந்துவிட்டார்என்று கூறுகிறார்கள், எந்த செய்தி ஊடகங்களிலும் வரவில்லை,உண்மையா" என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கேட்டார்..Surya Born To Win சில நிமிடங்களுக்கு முன் சேலத்தில் இருக்கும் என் அப்பா தழுதழுத்த குரலில் என் அலைபேசியில் அழைத்து "சேலம் முழுவதும் கலைஞர் இறந்துவிட்டார்என்று கூறுகிறார்கள், எந்த செய்தி ஊடகங்களிலும் வரவில்லை,உண்மையா" என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கேட்டார்..
நான் சிரித்துக்கொண்டே " இந்த வதந்தி நேற்றைய இரவிலிருந்தே இருக்கிறது, அவருக்கு ஒன்றும் இல்லை..நலமாக இருக்கிறார்..நான் அறிவாலயத்திற்க்கு முன் இருந்துதான் பேசுகிறேன்" என்று ஆறுதலாக சொல்லி " அவரை இந்த வதந்தியின் மூலம் ஒவ்வொரு முறை சாகடிக்கும்போதும் அவரது ஆயுள் கூடுகிறது..இன்னும் ஒரு நூற்றாண்டு வாழ்வார்" என்று சமாதனப்படுத்தினேன். நிம்மதி பெருமூச்சுடன் அலைபேசியை அனைத்தார்.
#கலைஞரை வதந்திகள் மூலம் சாகடிப்பதில் இந்த சாடிஸ்டிகளுக்கு எவ்வளவுதான் இன்பம்..
கலைஞர் எமனுக்கு எமன்.!
LIVE SCORE-NEWS
இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன்னாக இருந்தது.
4- வது விக்கெட்டுக்கு களம் வந்த கோலி 6 ரன் எடுத்து பெவுலியன்
திரும்பினார். அவரைத்தொடர்ந்து வந்த யுவராஜ் சிங், தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி யாசத்திலும்,
இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன்னாக இருந்தது.
4- வது விக்கெட்டுக்கு களம் வந்த கோலி 6 ரன் எடுத்து பெவுலியன்
திரும்பினார். அவரைத்தொடர்ந்து வந்த யுவராஜ் சிங், தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி யாசத்திலும்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)